போதையில் வாகனம் ஓட்டினால்…. போலீஸ் எச்சரிக்கை….!!!

Estimated read time 0 min read

புத்தாண்டை முன்னிட்டு சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இரவு ஒரு மணி வரை மட்டுமே பொது இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

மது போதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இரவு ஒரு மணி வரை மட்டுமே பொது இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

மது போதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

மது போதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் அறிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author