மக்களே உஷார் – தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

Estimated read time 1 min read

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் டிசம்பர் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 10 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் வரை மழை பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களுக்கும் தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author