வெள்ள பாதிப்பு: 1 இல்ல 2 இல்ல 1000 கோடி நிவாரண தொகுப்பு…. முதல்வர் ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு….!!

Estimated read time 0 min read

பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட ரூ.1000 கோடி மதிப்பிலான நிவாரண தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சிறப்பு கடன் வழங்கப்படும்.

சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுது பார்த்தலுக்கு ரூ.385 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் பயிர்சேத நிவாரணமாக ரூ.250 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author