
திருமூலர் – 13
11- அக்னி காரியம்.பூர்வ காலங்களில் நித்திய அக்னிஹோத்ரிகள் இருந்தார்கள் இப்பொழுது ரொம்ப குறைவாக அங்கங்கு இருக்கின்றனர்…….இதன் பெருமைகளைப் பற்றி ஒன்பது மந்திரங்களில் கூறுகிறார்……
12 - அந்தணர் ஒழுக்கம்.224 to 237 வரை மந்திரங்கள்.
"அந்தணர் என்போர் அறவோர்"இப்படி நாம் படித்து இருக்கிறோம்
அறவோர் என்றால் அறுதொழில் பிறவியை அறுக்கும் செயல் ….அவர்களின் அக்னி காரியங்கள் அனைத்தும் முன்வினை அடையலாம் போக்கி உயர்ந்த நிலையை அடைய செய்வதாகும்.
காயத்ரி மந்திரங்களை ஜெபிப்பதும் அப்படித்தான்……இதற்கெல்லாம் அகமும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும்.இப்படிப்பட்டவர்களுக்காக சொல்லி வந்ததுதான் கொல்லாமை புலால் உண்ணாமை பிறன்மனை நோக்காமை அனைத்தும்…….இப்படி அகமும் புறமும் தூய்மையானவர்கேளே உண்மையான அந்தணர்கள்.
தெலுங்கு தேசத்தை ஆண்ட மன்னர்கள் மிகவும் அந்தணர்களை பூஜிப்பவர்கள்.ஒருமுறை ஒரு ராஜாவிற்கு ஆண் வார