திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு [மேலும்…]
Category: ஆன்மிகம்
ஆடி மாதத்தில் என்ன செய்யலாம்.? என்ன செய்யக்கூடாது ? வாங்க தெரிஞ்சுக்கலாம்..
ஆடி மாதம் -ஆடி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாதது என்பதை பற்றி இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் என்றாலே நாம் [மேலும்…]
ஆடி பௌர்ணமி – சுந்தர மகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
ஆடி மாத பவுர்ணமியை ஒட்டி, சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பவுர்ணமியை ஒட்டி, [மேலும்…]
அம்மன் கோவில்களுக்கு ஒருநாள் சுற்றுலா…? நீங்களும் போகணுமா…?
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக வருடம் தோறும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. அதாவது [மேலும்…]
திருப்பதி கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் தேதி வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு….!!
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருகோவிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட’அதிகமாகவே இருக்கும். அப்போதைய [மேலும்…]
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு திடீர் நிறுத்தம்… அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். [மேலும்…]
சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நாகை மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடந்த ஆண்டு [மேலும்…]
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனத்திற்கு அனுமதி!
ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் [மேலும்…]
ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் திரளான பக்தர்கள் தரிசனம்! –
பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் போது, ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள் பக்தர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். ஒடிசா மாநிலத்திலுள்ள பூரி [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: வார விடுமுறையையொட்டி அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வார விடுமுறை தினத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் [மேலும்…]
வைகுண்டவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா!
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஸ்ரீ தேவி பூதேவி வைகுண்டவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கலச நீர் மேளதாளங்களுடன் [மேலும்…]