சென்னை அருகே தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நேற்று சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இரவு நேரத்தில் மட்டும் மின்சார [மேலும்…]
Category: இந்தியா
அமெரிக்காவே அஞ்சும் ஏவுகணை S-400! : மிரட்டும் இந்தியா!
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் பலனாக எஸ்-400 ஏவுகணையுடன், அதனை செலுத்துவதற்கு தேவையான வாகனம், ஏவு கருவிகளும் அடங்கிய 120 அதிநவீன ஏவுகணைகளை இந்தியா [மேலும்…]
எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவ படைகளை திரும்பப்பெற இந்தியா-சீனா ஒப்புக்கொண்டன
சர்ச்சைக்குரிய இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அவசரமாக திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் [மேலும்…]
கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம்
லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார்கில் போரின் போது வீர [மேலும்…]
வருமான வரி: 2 விகிதங்களில் எது சிறந்தது?…. இதோ முழு விவரம்….!!!
வருமான வரியானது பழைய விகிதம் மற்றும் புதிய விகிதம் என இரண்டு அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. இதில் யார் யாருக்கு எது சிறந்தது என்று நிபுணர்கள் [மேலும்…]
பட்ஜெட்டுக்கு பிறகு ரூ.10,000 கோடி வெளிநாட்டு முதலீட்டை இழந்தது இந்திய பங்குச்சந்தை
யூனியன் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட மூன்று நாட்களில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) இந்திய பங்குச் சந்தையில் இருந்து கிட்டத்தட்ட ரூ.10,710 கோடியை எடுத்துள்ளனர். இந்த [மேலும்…]
தோல்விகளில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்கவில்லை! – பிரதமர் மோடி
தேசத்தின் பாதுகாப்பில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 25-ம் ஆண்டு தினத்தை ஒட்டி, [மேலும்…]
எதிர்பாரா அளவு குறைந்த தங்கம் விலை…!!
தங்கத்தின் விலை ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட வர்த்தக செய்திகளை பார்க்கலாம். சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 51 [மேலும்…]
அக்டோபர் 1 முதல் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம்
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்க தேவையான அனுமதிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான விதிகளை இந்த ஆண்டின் பட்ஜெட் கடுமையாக்கியுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 1 முதல், இந்தியாவில் [மேலும்…]
கனமழை எதிரொலி: மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிப்பு
இடைவிடாத மழையால் புனே மற்றும் கோலாப்பூரில் கடுமையாக மழைநீர் தேங்கியுள்ளது, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 150 செ.மீ.க்கும் [மேலும்…]
குடியரசு தலைவருக்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!
சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்வதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது [மேலும்…]