சீனாவில் பாடன்ஜிலின் பாலைவனம், உலகப் பாரம்பரிய களங்கள் பட்டியலில் சேர்ப்பது என்று புது தில்லியில் ஜுலை 26ஆம் நாள் நடைபெற்ற யுனெஸ்கோவின் 46ஆவது உலகப் [மேலும்…]
Category: இலக்கியம்
புத்தக வாசிப்பே வாழ்வை உயர்த்தும்: உலக புத்தக தினவிழாவில் வட்டாட்சியர் பேச்சு
வந்தவாசி, ஏப் 24: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக புத்தக தினவிழா சிறப்பு [மேலும்…]
2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தேதி அறிவிப்பு
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று வெளியிடப்பட்டிருக்கும் [மேலும்…]
58-வது ஞானபீட விருது : கவிஞர் குல்சார், சுவாமி ராமபத்ராச்சார்யா தேர்வு !
புகழ்பெற்ற உருது கவிஞரும் பாடலாசிரியருமான குல்சார், சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவுடன் இணைந்து 2023 ஆம் ஆண்டு ஞானபீட விருதைப் பெறுகிறார்கள். பிரபல உருது பாடலாசிரியரும் கவிஞருமான குல்சார் [மேலும்…]
வேலூரில் மிகப்பெரிய புத்தகத் திருவிழா..
வேலூர் மாவட்டம் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் [மேலும்…]
டெல்லியில் உலக புத்தகக் கண்காட்சி!
டெல்லி உலக புத்தகக் கண்காட்சியில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவின் சார்பில், ‘இந்தியா இயர் புக் 2024’ மற்றும் ‘கேரியர் காலிங்’ ஆகிய [மேலும்…]
புது தில்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இடம்பெறும் விருந்தினர் நாடு
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிப்ரவரி 10 முதல் 18 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இது இந்தியாவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான ஆழமான [மேலும்…]
வந்தவாசி தமிழ்ச் சங்கம் சார்பில் தொல்காப்பியர் விருது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தொல்காப்பியர் விருது புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் [மேலும்…]
கோவில்பட்டியில்
தேசியப் புத்தகக் கண்காட்சி
புதுடெல்லி நேஷனல் புக் டிரஸ்ட்,திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் 38வது தேசியப் புத்தகக் கண்காட்சி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் [மேலும்…]
சென்னையில் நாளை முதல் ஜனவரி 21 வரை புத்தகக் காட்சி…. நுழைவு கட்டணம் ரூ.10 மட்டுமே….!!!!
சென்னையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி ஜனவரி 3ஆம் தேதி நாளை தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை [மேலும்…]
‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!
தமிழில் ‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய [மேலும்…]