சீனாவில் பாடன்ஜிலின் பாலைவனம், உலகப் பாரம்பரிய களங்கள் பட்டியலில் சேர்ப்பது என்று புது தில்லியில் ஜுலை 26ஆம் நாள் நடைபெற்ற யுனெஸ்கோவின் 46ஆவது உலகப் [மேலும்…]
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாங்கண்ணி அடுத்த செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகன் [மேலும்…]
கோவிஷீல்டு மருந்தினால் பக்க விளைவுகள் உண்டாகுமாம்: AstraZeneca அதிர்ச்சி தகவல்
பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான AstraZeneca தனது கோவிட் தடுப்பூசி, ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக தி டெலிகிராப் (யுகே) தெரிவித்துள்ளது. [மேலும்…]
மே திங்கள் தொடங்கும் சீன-ஜோர்ஜியா இடையே விசா நீக்கம்
ஜோர்ஜியாவுக்கான சீனத் தூதரகம் 29ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, இரு தரப்பிலும் சாதாரண கடவுச்சீட்டைக் கொண்டவர்கள் விசா இன்றி பயணிப்பது தொடர்புடைய உடன்படிக்கை மே [மேலும்…]
இவ்வாண்டு சீனாவில் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்படும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சீனத் தேசிய அஞ்சல் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஏப்ரல் 29ஆம் நாள் வரை, சீனாவில் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 5 [மேலும்…]
3ஆவது உலகச் செய்தி ஊடகங்களுக்கான புத்தாக்கக் கருத்தரங்கு
ஏப்ரல் 29ஆம் நாள் சீன ஊடகக் குழுமம் நடத்திய 3ஆவது உலகச் செய்தி ஊடகங்களுக்கான புத்தாக்கக் கருத்தரங்கு பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஏ.ஐ. துறையில் கூட்டுப் [மேலும்…]
ஆனந்த விநாயகர் திருக்கோயில் பால்குட பெருவிழா! – ஏராளமானோர் பங்கேற்பு!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஆனந்த விநாயகர் திருக்கோயில் பால்குட பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகா கணபதி யாகத்துடன் தொடங்கிய விழாவில் விநாயக பெருமானுக்கு [மேலும்…]
சென்சோ-17 வெற்றிகரமாக தரை இறங்கியது
சீனாவின் சென்சோ-17 மனித ஏற்றிச்செல்லும் விண்கலத்தின் திரும்பும் கலம் வெற்றிகரமாக ஏப்ரல் 30ஆம் நாள் மாலை 17:46 மணிக்கு தரை இறங்கியது. விண்வெளிவீரர்களின் உடல்நலம் சீராகவுள்ளது. சென்சோ-17 விண்கலம் [மேலும்…]
தைப் பிறந்தும் தையல்களோடு.
Web team தை பிறந்தும் தையல்களோடு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. நூல் ஆசிரியர் : கவிஞர் கதிர்பாரதி வெளியீடு [மேலும்…]
அற்புதங்கள் நிகழ்த்தும் மயிலை கபாலீஸ்வரர்!
என்ன தொழில் செய்தாலும் எதிர்பார்த்த லாபம் வரவேண்டும். அந்த லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர பன்மடங்கு வேண்டும். இப்படி ஆசைப்படும் அத்தனை பேருக்கும் அவர்கள் [மேலும்…]
நூலிழையில் உயிர தப்பினார் அமித்ஷா: ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு
பீகாரில் உள்ள பெகுசராய் நகரில் இருந்து அமித்ஷா புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், 59 வயதான உள்துறை [மேலும்…]