தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்து, வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. [மேலும்…]
Author: Web Desk
தேர்தல் ஆணையம் சொன்ன குட் நியூஸ்..! தேர்தல் ரிசல்ட் பார்க்க டிவி தேவையில்ல..!
தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்து, வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. [மேலும்…]
நாளை அக்னி நட்சத்திரம் ஆரம்பம்..! என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது..?
தமிழகத்தில் கோடைக் காலத்தின் உச்சக்கட்ட வெயில் தகிக்கும் காலமே ‘அக்னி நட்சத்திரம்’ அல்லது ‘கத்திரி வெயில்’ என அழைக்கப்படுகிறது. 2026ம் ஆண்டில், அக்னி நட்சத்திரம் [மேலும்…]
சென்னையில் தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்- 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சென்னை பெருநகரில் வாக்கு எண்ணும் நாளன்று சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு [மேலும்…]
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் தவெக நிர்வாகி கொடூரமாக அடித்துக்கொலை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தேவூர் பேரூராட்சி த.வெ.க துணை செயலாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை [மேலும்…]
அடைமழை…! “கொட்டும் மழையில் ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டே சென்ற வாலிபர்”… நொடி பொழுதில் துடி துடித்து பலி… உதவக்கூட முடியாத கொடுமை… என்ன நடந்தது… பகீர் வீடியோ..!
பரபரப்பான வணிக வீதியில் மழையில் நனைந்தபடி ஸ்கூட்டரைத் தள்ளிச் சென்ற இளைஞர், அறுந்து கிடந்த மின்கம்பியைத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். [மேலும்…]
ராமநாதசுவாமி கோவிலில் அரைகுறை ஆடையுடன் ரீல்ஸ்…
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் பரதநாட்டியம் ஆடியவாறும், ஒய்யாரமாக நடந்து சென்றவாறும், சினிமா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்த இன்ஸ்டா பிரபலத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. இன்றைய [மேலும்…]
ஜமைக்கா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு!
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கரீபியன் தீவு நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கரீபியன் தீவு நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் நோக்கில் ஜமைக்கா, சுரினாம் [மேலும்…]
“ராகுல்காந்தியின் உரையை எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தேன்; என்னை விமர்சிப்போர் மன நோயாளிகள்”- செல்வப்பெருந்தகை
ராகுல் காந்தியின் உரையை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தேன். அதை விமர்சிப்பவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை மக்களே முடிவு செய்துகொள்ளட்டும் என்று தமிழ்நாடு [மேலும்…]
டிரம்பின் அடுத்த மூவ்வால் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம்
மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட ஈரான் அனுப்பிய 14 அம்சத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆய்வு செய்து வரும் அதே வேளையில், [மேலும்…]
சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம்!
சென்னை தியாகராய நகரில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் சரி வேதாந்த [மேலும்…]
