சென்னை, ஐதராபாத் செல்லும் இரண்டு இண்டிகோ விமானங்களுக்கு விசாகப்பட்டினத்தில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 15 நாட்களில், 200க்கும் மேற்பட்ட [மேலும்…]
Category: வேலைவாய்ப்பு
குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது!
குரூப்-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக [மேலும்…]
இன்னும் இரண்டு நாட்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு முடிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஎன்பிஎஸ்சிக்கு [மேலும்…]
வங்கிகளில் வேலை வேண்டுமா… அப்போ இந்த சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க….!
ரிசர்வ் வங்கியின் முதன்மை வங்கியாக செயல்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறியுள்ளது. இதில் Specialist Cadre [மேலும்…]
3,445 காலி பணியிடங்கள்… ரயில்வேயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
இளநிலை பட்டதாரிகளுக்கான இந்த பணிகளில் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பணி இன்று முதல் தொடங்கி [மேலும்…]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 9ஆம் தேதி எழுதிய குரூப் 4 தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தமிழக அரசு [மேலும்…]
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு.. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு..!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி குரூப் 4 தேர்வை நடத்தியது. அதற்கான பணியிடங்கள் 6,244 ஆகும். குரூப் [மேலும்…]
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்…!!
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அதாவது டிஎன்பிஎஸ்சி மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்படுகிறது. சமீபத்தில் குரூப் 2 போட்டி தேர்வுகள் நடந்து முடிந்தது. இந்த தேர்வினை [மேலும்…]
நாளை (செப்.14) குரூப் 2 தேர்வு; தேர்வர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள்
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடைபெற உள்ளது. இதில் [மேலும்…]
இந்திய ரயில்வேயில் 11,558 காலியிடங்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (ஆர்ஆர்பி) தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகள் (என்டிபிசி) பதவிகளுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதில் மொத்தமாக 11,558 [மேலும்…]
50 நாட்களில் குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்டது. குரூப் 1 பணிகளில் காலியாக [மேலும்…]