பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து மத்திய கிழக்குக்கான ஐந்தம்ச அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளன. ஈரானில் நடைபெற்று வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் சீனாவின் ஆதரவைக் கோருவதற்காக, [மேலும்…]
Category: கட்டுரை
தன்னைத்தானே அதிகம் விளக்கிக் கொள்ளும் பழக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது?
நம்மை நாமே அதிகமாக விளக்கிக் கொள்வது என்பது ஒரு பொதுவான பிரச்சனை. இது நம் தன்னம்பிக்கையையும், மன ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதிக்கலாம். இந்தப் பழக்கம் [மேலும்…]
உங்கள் துணை டாக்ஸிக்கானவரா? உறவில் விரிசல் தரும் 5 முக்கிய அறிகுறிகள்
ஒரு நல்ல துணைதான் உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றும். ஆனால், சில சமயங்களில் நாம் சில அறிகுறிகளை கவனிக்கத் தவறிவிடுகிறோம். உங்கள் துணை உங்களை [மேலும்…]
காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்!
ஆரோக்கியம் காப்பதே மனித நல் வாழ்விற்கான அடிப்படை செயல். உடலின் அன்றாட இயக்கம் தடைபடும்போது தன்னம்பிக்கை தளர்ந்து, இயலாமை ஆட்கொள்கிறது. தனிநபரின் ஆரோக்கியக் குறைபாடு [மேலும்…]
டைரக்டர் ஸ்ரீதர் கணக்கை நேர் செய்த எம்ஜிஆர்!
ஸ்ரீதர் தனது ‘சித்ராலயா’ நிறுவனம் மூலம் ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ.25,000 கொடுத்தார். படம் நின்றுவிட்ட [மேலும்…]
வளைகுடா போர்: களத்தில் சீன உளவுக் கப்பல்!
வளைகுடா பகுதியில் ஈரான் ஏவுகின்ற ஒவ்வொரு ஏவுகணையும் குறிதவறாமல் இலக்கைத் தாக்குகிறது. சொல்லி அடித்த கில்லி மாதிரி, துல்லியம் என்றால் அப்படியொரு துல்லியம். சந்தேகப்பட [மேலும்…]
பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் முயற்சி!
மார்ச் 3 : உலக வனவிலங்கு தினம்! சுழலும் பூமி, ஓடும் நீர், வீசும் காற்று, பரந்த வானம், துளிர்க்கும் தாவரங்கள், மிரட்டும் விலங்கினங்கள் [மேலும்…]
ஈரான் போர் – இந்தியா சந்திக்கும் சவால்கள்!
ஈரானுக்கும், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் இடையே போர் நடப்பது என்னவோ மத்திய கிழக்கு பகுதியில்தான். ஆனால், அதனால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா [மேலும்…]
பதற வைக்கும் போர்ச் சூழல் – எங்கு போய் முடியும்?
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதிலிருந்தே சர்ச்சைகளுக்குக் குறைவில்லாத செயல்பாடுகளைச் செய்து கொண்டே இருக்கிறார். முதலில் பல நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு தன் [மேலும்…]
அறிவியல் தினம் ஏன் தேவை?
தேசிய அறிவியல் தினம் 1986-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீப காலம் வரை, சில பள்ளிகள், இதனை, “சர்.சி.வி.ராமன் பிறந்த நாளை ஒட்டி [மேலும்…]
தமிழ் வளர்த்த சினிமாக் கவிஞர்கள்…!
தமிழ் மொழியின் மொழி வளத்தை பாமர மக்களுக்கு சங்க இலக்கியங்களால் தரமுடியாமல் போனது. அந்த இயலாமையைப் பாரதியார் காலமே சாத்தியமாக்கியது. அவரின் காலத்தைத் தொடர்ந்த [மேலும்…]
