டிரம்பின் அடுத்த மூவ்வால் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம்  

Estimated read time 0 min read

மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட ஈரான் அனுப்பிய 14 அம்சத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆய்வு செய்து வரும் அதே வேளையில், அந்நாட்டின் மீது மீண்டும் ஒரு ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்ற பகீர் எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
ஈரானின் அணுஆயுதக் கனவை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், அந்நாடு மீண்டும் ஏதேனும் தவறு செய்தால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author