மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட ஈரான் அனுப்பிய 14 அம்சத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆய்வு செய்து வரும் அதே வேளையில், அந்நாட்டின் மீது மீண்டும் ஒரு ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்ற பகீர் எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
ஈரானின் அணுஆயுதக் கனவை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், அந்நாடு மீண்டும் ஏதேனும் தவறு செய்தால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
டிரம்பின் அடுத்த மூவ்வால் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம்
Estimated read time
0 min read
You May Also Like
சுவிஸ் இரயில்வே: திராட்சைத் தோட்டங்கள் வழியாக ஒரு பயணம்
February 28, 2026
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலராக உயர்வு
December 16, 2025
More From Author
பெங்களூருவில் புதிய ஆபீஸ் திறக்கப்போகிறது TCS
August 27, 2025
உலகுக்கு சிக்கல் கொண்டு வரும் அமெரிக்க ஜனநாயம்
March 17, 2024
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்டுள்ள 6 நாடுகள்
February 19, 2024
