இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
“எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் திமுகவுடன் இபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” – அக்ரி கிருஷ்ணமூர்த்தி
ஆட்சியமைக்க திமுகவுடன் இபிஎஸ் பேசியதாக இன்று காலையில் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்த நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க தடை!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக கர்நாடக [மேலும்…]
கேரளா இனி கேரளம்!அமளிக்கு இடையே மக்களவையில் 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; முழு விவரம்
கடந்த ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலுக்கு பொறுப்பேற்கக் கோரியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வர [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு இந்தியா ஏற்படுத்திய சேதம் 1.5 பில்லியன் டாலர்: கோவையில் அண்ணாமலை பேச்சு
கோவையில் நடைபெற்ற மேஜர் மதன் எழுதிய ஆபரேஷன் சிந்தூர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். “இளைஞர்களும் [மேலும்…]
வீ தி லீடர்ஸ் அமைப்பில் சேரணுமா..? விரைவில் மிஸ்டு கால் திட்டம் அறிமுகம்..!
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு [மேலும்…]
கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்காத நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை கிருஷ்ணா நதிநீர் கைகொடுத்து [மேலும்…]
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று தனித்தீர்மானம்
தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவன விழாக்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்வுகளிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் [மேலும்…]
கனமழையில் சிக்கிய அமித்ஷா ஹெலிகாப்டர்
சென்னையில் காற்றுடன் கனமழை பெய்வதால் தரையிறங்க முடியாமல் வானில் 6 விமானங்கள் வட்டமடிக்கின்றனர். சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் [மேலும்…]
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய பலம்! – 15 நீதிபதிகள் இன்று பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட 15 புதிய நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைவரின் [மேலும்…]
தொகுதி மறுவரையறை கூட்டத்தை விமர்சித்த கனிமொழி..!!”
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கூட்டியுள்ள இன்றைய ஆலோசனைக் கூட்டம் குறித்து திமுக எம்பி கனிமொழி சில முக்கியக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தக் [மேலும்…]
