இந்தியாவுக்கும், இமயமலை நாடான பூட்டானுக்கும் இடையேயான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11 மற்றும் 12 [மேலும்…]
Category: இலக்கியம்
பரிதிமாற் கலைஞர்: தனித்தமிழியக்கத்தின் முன்னோடி!
தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவர் பரிதிமாற் கலைஞர். உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை [மேலும்…]
ஞானக்கூத்தன்: கவித்துவத்தின் செறிவு!
நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞர்களுள் ஒருவரான ஞானக்கூத்தன், முன்னோடித்தன்மையைத் தாண்டியும் முக்கியத்துவம் கொண்ட கவிஞர்களுள் ஒருவர். 18 வயதில் தோத்திரப் பாடல்களுடன் தொடங்கிய [மேலும்…]
படிக்க வேண்டிய மொழிபெயர்ப்பு நூல்கள்!
மொழிபெயர்ப்பின் உன்னதம் குறித்து மொழிபெயர்ப்பாளர் தேவதாஸ் அய்யாவும் திறனாய்வாளர் முருகேசபாண்டியன் அய்யாவும் பேசினார்கள். மணிகண்டன், தேவதச்சன், வினாயகமுருகன், ஹூபர்ட், மதுமலரன், சித்திரவீதிக்காரன் சுந்தர் மற்றும் [மேலும்…]
சிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு!
சிறுகதைக்காரர்கள் தங்கள் கதைக்கான விஷயத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்ட பிறகு அடுத்து கவனிக்க வேண்டியது அதை அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதுதான். இங்குதான் உருவம் என்கிற [மேலும்…]
வந்தவாசி கிளை நூலகத்தில் தூய்மை சேவை கருத்தரங்கம்…
வந்தவாசி, செப் 24: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் நகராட்சி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து தூய்மையே சேவை விழிப்புணர்வு [மேலும்…]
கோவில்பட்டிகம்பன் கழகத்தின்329 வது மாதஇலக்கிய ஆய்வரங்கம்
கோவில்பட்டி கம்பன் கழகத்தின் 329 வது மாத இலக்கிய ஆய்வரங்க கூட்டம் செக்கடித்தெருவில் உள்ள எழில் புத்தக நிலைய வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பாரதியார் [மேலும்…]
என் வாசகர்கள்தான் எனக்கு உறவினர்கள்!
செல்போன் வந்த பின்னால் உறவுகள் எல்லாம் மறந்து போய்விட்டது இந்த தலைமுறைக்கு. என் பிள்ளைகளை என் கிராமத்திற்கு கூட்டிக் கொண்டு போனால் நலம் விசாரிப்பவர்களிடம் [மேலும்…]
டாக்டர் ராம் மாதவ் எழுதிய “தி நியூ வேர்ல்ட்” புத்தகம் வெளியீடு!
பாஜக முன்னாள் தேசிய பொதுச்செயலாளரும், இந்தியா பவுண்டேஷன் தலைவருமான டாக்டர் ராம் மாதவ், தி நியூ வேர்ல்ட் எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார், இதுதொடர்பாக [மேலும்…]
தமிழே மூச்சாக வாழ்ந்த பெருங்கவிக்கோ!
தமிழறிஞர் பெருங்கவிக்கோ என்ற அழைக்கப்படும் கவிக்கோ வா.மு. சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக ஜூலை 4 ஆம் தேதியன்று சென்னையில் காலமானார். இராமநாதபுரம் மாவட்டம், [மேலும்…]
தற்கொலை எண்ணத்தை மாற்றிய எழுத்து!
தமிழ் உலகின் எழுத்தாளர்களில் என்றும் ஒரு தனி இடம் உண்டு அனுராதா ரமணனுக்கு. காரணம் இவரின் கதைகளில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் நமது குடும்ப [மேலும்…]
