இரண்டு நாள் அரசுமுறை பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் தாஷ்கண்டில் உள்ள யோகா கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட [மேலும்…]
Category: இலக்கியம்
இலக்கிய பேரவை 51வது ஆண்டு விழா
நெல்லை ஆக 18 அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவையின் 51-ஆவது ஆண்டுவிழாபேரவைத் தலைவர் புலவர் நீ.அய்யப்பன் தலைமையில் அம்பை வேல்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.துணைத்தலைவர் [மேலும்…]
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்த க.ப.அறவாணன்!
உலக நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்து தமிழ்ப் பணி செய்த பேராசிரியர் க.ப.அறவாணன் திருநெல்வேலி மாவட்டம் கடலங்குடி எனும் கிராமத்தில் 09.08.1941 அன்று பிறந்தார். [மேலும்…]
எழுத்தாளர் வாஸந்திக்கு எத்தனை முகங்கள்?
நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக் கட்டுரை நூல்கள் என எழுத்தாளர் வாஸந்தியின் ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இவர் குறிப்பிடத்தக்க [மேலும்…]
இன்றைய தமிழ் இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது?
தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான இந்திரா பார்த்தசாரதி நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். [மேலும்…]
வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த என்ன செய்வது?
ரயிலில் ஏறினால் புத்தகமோ, செய்தித்தாளோ கொண்டுவருபவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அமர்ந்த கையோடு ஒவ்வொருவரும் இயர்ஃபோனைக் காதில் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். பார்ப்பவர்களாகவும் கேட்பவர்களாகவும் நாம் [மேலும்…]
ஒவ்வொரு நாவலாசிரியரும் இன்று கட்டாயம் பயன்படுத்த வேண்டிய AI கருவிகள்!
2026-ல், நாவலாசிரியர்கள் தங்கள் எழுத்துப் பணியில் உதவக்கூடிய ஏராளமான AI கருவிகளைப் பயன்படுத்தலாம். இந்தக் கருவிகள் எழுத்தாளர்களுக்குக் கதை யோசனைகளைப் பெற (brainstorming), வரைவுகளை [மேலும்…]
20 லட்சம் புத்தகங்கள்;பத்மஸ்ரீ விருது பெற்ற ‘புத்தக மனிதர்’ அன்கே கவுடாவின் கதை
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 79 வயதான ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் அன்கே கவுடா, தனது ஐந்து தசாப்த கால [மேலும்…]
ஒப்பிட இயலாத அளவு நல்லாட்சி புரிக!
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 34 *** உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப் பிறர் உவமம் ஆகா! … [மேலும்…]
கோவில்பட்டிபுத்தகத் திருவிழாவில் திருக்குறள் எழுதிய மாணவர்களுக்குதிருக்குறள் புத்தகம் பரிசு
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள விஸ்வா மீட்டிங் ஹாலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில்திருக்குறள் எழுதிய மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசுகள் [மேலும்…]
கோவில்பட்டியில் புத்தகத் திருவிழா தொடக்கம்
10ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் குவிப்பு தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் புத்தகத் திருவிழா கோவில்பட்டி செண்பகவல்லி [மேலும்…]
