65% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை. திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவுக்கு சான்று என பாமக தலைவர் [மேலும்…]
Category: இலக்கியம்
தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆய்வாளர் தமிழ்ப் பரிதி!
மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் தமிழ்ப்பரிதி மாரி. சென்னைக்கு வந்த ஆரம்ப ஆண்டுகளில் எனக்கு அறிமுகமானவர். இன்று தமிழ் ஆய்வாளர். தமிழ்ப் பேழை என்ற மாபெரும் [மேலும்…]
தமிழறிஞர் சிவா பிள்ளை காலமானார்..!
தமிழ் மொழி, கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் மறக்க முடியாத பங்களிப்புகளைச் செய்த தமிழறிஞர் சிவா பிள்ளை காலமானார். 1990களின் இறுதியில், இலங்கையின் [மேலும்…]
காசி தமிழ்ச் சங்கமம் 4.0 டிசம்பர் 2-ல் துவங்குகிறது
மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், தமிழ்நாடு மற்றும் காசி (வாரணாசி) ஆகிய இரு பண்டைய கலாசார மையங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் [மேலும்…]
சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்
புகழ்பெற்ற தமிழ் இலக்கிய ஆளுமையும், கவிஞருமான ஈரோடு தமிழன்பன் இன்று சனிக்கிழமை (நவம்பர் 22) தனது 92வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். மூச்சுத் [மேலும்…]
பரிதிமாற் கலைஞர்: தனித்தமிழியக்கத்தின் முன்னோடி!
தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவர் பரிதிமாற் கலைஞர். உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை [மேலும்…]
ஞானக்கூத்தன்: கவித்துவத்தின் செறிவு!
நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞர்களுள் ஒருவரான ஞானக்கூத்தன், முன்னோடித்தன்மையைத் தாண்டியும் முக்கியத்துவம் கொண்ட கவிஞர்களுள் ஒருவர். 18 வயதில் தோத்திரப் பாடல்களுடன் தொடங்கிய [மேலும்…]
படிக்க வேண்டிய மொழிபெயர்ப்பு நூல்கள்!
மொழிபெயர்ப்பின் உன்னதம் குறித்து மொழிபெயர்ப்பாளர் தேவதாஸ் அய்யாவும் திறனாய்வாளர் முருகேசபாண்டியன் அய்யாவும் பேசினார்கள். மணிகண்டன், தேவதச்சன், வினாயகமுருகன், ஹூபர்ட், மதுமலரன், சித்திரவீதிக்காரன் சுந்தர் மற்றும் [மேலும்…]
சிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு!
சிறுகதைக்காரர்கள் தங்கள் கதைக்கான விஷயத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்ட பிறகு அடுத்து கவனிக்க வேண்டியது அதை அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதுதான். இங்குதான் உருவம் என்கிற [மேலும்…]
வந்தவாசி கிளை நூலகத்தில் தூய்மை சேவை கருத்தரங்கம்…
வந்தவாசி, செப் 24: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் நகராட்சி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து தூய்மையே சேவை விழிப்புணர்வு [மேலும்…]
கோவில்பட்டிகம்பன் கழகத்தின்329 வது மாதஇலக்கிய ஆய்வரங்கம்
கோவில்பட்டி கம்பன் கழகத்தின் 329 வது மாத இலக்கிய ஆய்வரங்க கூட்டம் செக்கடித்தெருவில் உள்ள எழில் புத்தக நிலைய வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பாரதியார் [மேலும்…]
