சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 105ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாடு ஜூலை முதல் நாள் பெய்ஜிங் மாநகரிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீனக் [மேலும்…]
Category: இலக்கியம்
வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த என்ன செய்வது?
ரயிலில் ஏறினால் புத்தகமோ, செய்தித்தாளோ கொண்டுவருபவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அமர்ந்த கையோடு ஒவ்வொருவரும் இயர்ஃபோனைக் காதில் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். பார்ப்பவர்களாகவும் கேட்பவர்களாகவும் நாம் [மேலும்…]
ஒவ்வொரு நாவலாசிரியரும் இன்று கட்டாயம் பயன்படுத்த வேண்டிய AI கருவிகள்!
2026-ல், நாவலாசிரியர்கள் தங்கள் எழுத்துப் பணியில் உதவக்கூடிய ஏராளமான AI கருவிகளைப் பயன்படுத்தலாம். இந்தக் கருவிகள் எழுத்தாளர்களுக்குக் கதை யோசனைகளைப் பெற (brainstorming), வரைவுகளை [மேலும்…]
20 லட்சம் புத்தகங்கள்;பத்மஸ்ரீ விருது பெற்ற ‘புத்தக மனிதர்’ அன்கே கவுடாவின் கதை
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 79 வயதான ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர் அன்கே கவுடா, தனது ஐந்து தசாப்த கால [மேலும்…]
ஒப்பிட இயலாத அளவு நல்லாட்சி புரிக!
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 34 *** உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப் பிறர் உவமம் ஆகா! … [மேலும்…]
கோவில்பட்டிபுத்தகத் திருவிழாவில் திருக்குறள் எழுதிய மாணவர்களுக்குதிருக்குறள் புத்தகம் பரிசு
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள விஸ்வா மீட்டிங் ஹாலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில்திருக்குறள் எழுதிய மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசுகள் [மேலும்…]
கோவில்பட்டியில் புத்தகத் திருவிழா தொடக்கம்
10ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் குவிப்பு தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் புத்தகத் திருவிழா கோவில்பட்டி செண்பகவல்லி [மேலும்…]
ரவீந்திரநாத் தாகூரின் இந்த நூல்கள் அவசியம் படிக்க வேண்டியவை
இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற ஐரோப்பியர் அல்லாத முதல் நபர் ரவீந்திரநாத் தாகூர். அவர் தனது ஆழமான கவிதைகள் மற்றும் தத்துவ எழுத்துக்களுக்காக மிகவும் [மேலும்…]
மதுரையில் தமிழர் ஆய்வு மையம் சார்பில் இருபெரும் விழா.
தமிழர் ஆய்வு மையத்தின் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருபெரும் விழா நடை பெற்றது.விழாவிற்கு ஆய்வு மையத்தின் தலைவர் வழக்கறிஞர் சி.சே.ராசன் தலைமை [மேலும்…]
சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் அரங்கம்
சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் பிரசுரம் அரங்கத்தை பார்வையிட்ட எழுத்தாளர் பத்மன், வாசிப்பாளர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார் சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தக காட்சியில் அமைக்கப்பட்டிருந்த [மேலும்…]
புத்தகப் பிரியர்களுக்கு குட் நியூஸ்: சென்னை புத்தகக் காட்சிக்கு அனுமதி இலவசம்!
49வது புத்தகக் கண்காட்சி, நாளை மறுநாள் முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் [மேலும்…]
