இலக்கியம்

நியூயார்க் விழாவில் அங்கீகாரம் பெற்ற ’அங்கம்மாள்’!

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி ‘அங்கம்மாள்’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் கீதா கைலாசம், வட [மேலும்…]

இலக்கியம்

எழுத்தாளர்கள் ஏழைகள் அல்லர்!

இலக்கியவாதிகள் எவ்விதத்திலும் அபூர்வமான பிறவிகள் இல்லைதான். அதேவேளை மற்றவர்களைப் போலவே வாழ்வதற்கான எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன. ஆனாலும் சகமனிதர்களின் மேலான வாழ்வுக்காக, அவர்கள் [மேலும்…]

இலக்கியம்

பால சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்

2025 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதினை வென்றுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். [மேலும்…]

இலக்கியம்

தலைமை ஆசிரியருக்கு மகாகவி பாரதியார் விருது: வழக்கறிஞர் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கவிஞர் பூங்குயில் சிவக்குமார் – ஆசிரியை ம.மகாலட்சுமி ஆகியோரின் மகள் எம்.எஸ்.விஜயபாரதியின் 2 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி பல்திறன் நிகழ்வுகள் [மேலும்…]

இலக்கியம்

கோவில்பட்டியில்புத்தகத் திருவிழா தொடக்கம்

அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச புத்தக பரிசு கூப்பன் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவில்பட்டி வாசகர் வட்டம்,எஸ்.எஸ்.டி.எம் [மேலும்…]

இலக்கியம்

புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்  

உலக அங்கீகாரம் பெற்ற சர்வதேச புக்கர் பரிசை வென்றிருக்கிறார் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக். இதன் மூலம், புக்கர் விருதை வென்ற முதல் கன்னட [மேலும்…]

இலக்கியம்

மானுடக் கதைகளை மனதுக்கு நெருக்கமாகச் சொன்ன கி.ரா!

தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம்பிடித்தவர்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்தால் அதில் முதல் சில இடங்களில் நிச்சயம் கி.ரா என்று அன்போடு அழைக்கப்படும் [மேலும்…]

இலக்கியம்

தைரியமான பெண் படைப்பாளி அனுராதா ரமணன்!

தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். புதுமைக் கண்ணோட்டத்துடன் கூடிய முற்போக்குச் சிந்தனை எழுத்தைத் தந்தவர் அனுராதா ரமணன். சிறை, கூட்டுப் [மேலும்…]

இலக்கியம்

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை. மாதாந்திர கூட்டம்

அம்பை தமிழ் இலக்கியப் பேரவை மாதாந்திர கூட்டம் மற்றும் (பொன்விழா) 50ஆம் ஆண்டுவிழா ஆலோசணைக் கூட்டம்தனியார் திருமண. மண்டபத்தில் வைத்து நடைபெற்றதுகூட்டத்திற்குபேரவைத் தலைவர் புலவர் [மேலும்…]

இலக்கியம்

ஐந்து எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை; வாரிசுகளுக்கு பரிசு வழங்கி கௌரவிப்பு  

ஒரு வார கால தமிழ் வார கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் வகையில், தமிழ் இலக்கிய சிறப்பையும் மாணவர் சாதனைகளையும் கௌரவிக்கும் வகையில், தமிழக முதல்வர் [மேலும்…]