இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் பதற்றம் காரணமாக ஈரான் நாடு தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 2026 மார்ச் மாத [மேலும்…]
Category: இலக்கியம்
என்ன எழுதுகிறோம் என்பது தான் முக்கியம்!
3 மார்ச் – உலக எழுத்தாளர் நாள் 1. ஒரு நாள் தேநீர் அருந்திக்கொண்டு இருக்கும் போது ரொட்டி ஒன்று வாங்கினேன். அதை ஒரு [மேலும்…]
சோமலெ: தமிழ் பயண எழுத்தின் முன்னோடி!
தமிழுக்கும் சமயத்திற்கும் தொண்டாற்றியதில் செட்டிநாட்டு நகரத்தாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் தொடங்கி ஏ.கே.செட்டியார், சக்தி வை. கோவிந்தன், முல்லை முத்தையா, [மேலும்…]
பொற்காலம் என்று எதுவுமில்லை!
1984-லிருந்து 1987வரை திருச்சியில் படித்துக்கொண்டிருந்தேன். மூன்றாண்டுகளில் நான் அதிகமாகச் சென்ற இடம் NCBH புத்தகக் கடையும், ‘நவீனம்’ புத்தகக் கடையும்தான். மார்க்சியம் தொடர்பான நூல்களும் [மேலும்…]
‘உலகப் பெருந்தமிழர்’ வ.அய்.சுப்ரமணியம்!
தமிழ் வளர்ச்சிக்குச் சிறப்பாக தொண்டாற்றியவர், தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர், ஆராய்ச்சி நெறிமுறைகளில் முதிர்ச்சியுடன் செயல்பட்டவர், சிந்தனையும் செயலும் தமிழுக்காகவே [மேலும்…]
மதுரையில் தமிழர் ஆய்வு மையம் சார்பில் இருபெரும் விழா.
தமிழர் ஆய்வு மையத்தின் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருபெரும் விழா நடை பெற்றது.விழாவிற்கு ஆய்வு மையத்தின் தலைவர் வழக்கறிஞர் சி.சே.ராசன் தலைமை [மேலும்…]
சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் அரங்கம்
சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் பிரசுரம் அரங்கத்தை பார்வையிட்ட எழுத்தாளர் பத்மன், வாசிப்பாளர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார் சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தக காட்சியில் அமைக்கப்பட்டிருந்த [மேலும்…]
புத்தகப் பிரியர்களுக்கு குட் நியூஸ்: சென்னை புத்தகக் காட்சிக்கு அனுமதி இலவசம்!
49வது புத்தகக் கண்காட்சி, நாளை மறுநாள் முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் [மேலும்…]
சென்னையில் 49-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!
சென்னை நந்தனத்தில் 49ஆவது புத்தகக் காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் [மேலும்…]
வந்தவாசியில் நல்நூலகர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா..!
வந்தவாசி, டிச 22: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ் சார்ந்த நிகழ்வுகளை நடத்திக் கொண்டு வரும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் [மேலும்…]
ஜனவரி 8-ல் தொடங்குகிறது 49-வது சென்னை புத்தகக் கண்காட்சி
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ‘சென்னை புத்தகக் கண்காட்சி’ அடுத்த மாதம் கோலாகலமாக தொடங்கவுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) நடத்தும் [மேலும்…]
