கல்வி

மாணவர் சேர்க்கைக்கு இனி QR கோடு மூலம் விண்ணப்பிக்கலாம்..!

மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வரும் பெற்றோர்களுக்கு எளிதாகும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புட்குழி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை [மேலும்…]

கல்வி

தமிழில் 93 மதிப்பெண்கள்…! அரசு பள்ளியில் படித்து சாதித்த பீகார் தொழிலாளியின் மகள்…. குவியும் வாழ்த்துக்கள்….!! 

தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை [மேலும்…]

கல்வி

தேசிய சட்டப் பல்கலை. சிறப்பு பேராசிரியராக சந்திரசூட் நியமனம்!

தேசிய சட்டப் பல்கலையின் சிறப்புப் பேராசிரியராக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம், [மேலும்…]

கல்வி

மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளைப் பற்றி அறிந்து கொள்வோம்…!!

பனிரெண்டாம் வகுப்பில் பயாலஜி / உயிரியல் துறையைத் தேர்ந்தெடுத்து மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் ஆர்வம் இருப்பவரா நீங்கள்? நீட் பரீட்சை [மேலும்…]

கல்வி

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல்  

தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், பள்ளிகள் மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்த ஊடகங்களின் கேள்விகளுக்கு [மேலும்…]

கல்வி

10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!

10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 5 முதல் 27-ம் தேதி வரை நடந்த 11-ம் [மேலும்…]

கல்வி

தமிழகத்தில் இனி இந்த கல்லூரிகளில் 12-ம் வகுப்பில் எந்த குரூப் எடுத்திருந்தாலும் சேரலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!! 

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த 8-ம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியான [மேலும்…]

கல்வி

JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொண்டது  

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய விரோதப் போக்குகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதன் காரணமாக துருக்கியைப் புறக்கணிக்க வேண்டும் [மேலும்…]

கல்வி

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் வருகிற [மேலும்…]

கல்வி

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12ம் வகுப்பு [மேலும்…]