சீன-பொலிவிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 40 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் பொலிவிய அரசுத் தலைவர் அல்சேவும் 9ஆம் [மேலும்…]
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ மெக்சிகோவில் உள்ள ருய்டோசோ [மேலும்…]
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை [மேலும்…]
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடுமுழுவதும் இன்று (ஜூலை 9) 13 தொழிற்சங்கங்கள் ஒரே நேரத்தில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் [மேலும்…]
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் சுவாமி கோயில் 108 [மேலும்…]
நெல்லையில் வெகு விமர்சையாக நடைபெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லையில் உள்ள பிரசித்திபெற்ற [மேலும்…]
மத்திய ரயில்வே துறை மந்திரியாக இருப்பவர் அஸ்வினி வைஷ்ணவ். இவரது தந்தை தௌலால் வைஷ்ணவ் தற்போது வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். [மேலும்…]