இந்தியா

நடுவானில் 300 அடிகள் தடாலென கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானத்தால் பரபரப்பு  

தாய்லாந்தின் பூகெட்டில் இருந்து டெல்லி நோக்கி பறந்து வந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரென ஏற்பட்ட கொடூரமான காற்றுப் கொந்தளிப்பில் சிக்கி சுமார் [மேலும்…]

இந்தியா

கேரளத்தில் பயங்கர நிலச்சரிவு…பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு..!!

கேரளத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பை சந்தித்துள்ளது. பூஞ்ஞார், [மேலும்…]

இந்தியா

ஐந்தாண்டு காணாத சரிவு! ஜூலையில் மந்தமடைந்த இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி! பின்னணி என்ன?  

இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி கடந்த ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மந்தமடைந்து ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவை எட்டியுள்ளது. எச்எஸ்பிசி இந்தியா [மேலும்…]

இந்தியா

இடைத்தேர்தல்:பிரஷாந்த் கிஷோர் முன்னிலை..!!

தேர்தல் வியூக நிபுணராக அறியப்படும் பிரசாந்த் கிஷோரின் முதல் நேரடி தேர்தல் களமாக இருப்பதால் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இந்தத் தொகுதி நீண்டகாலமாக [மேலும்…]

இந்தியா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2,117 கோடி நிதி – முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2 ஆயிரத்து 117 கோடி ரூபாயை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட [மேலும்…]

இந்தியா

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

கர்நாடகாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உறுதியளித்துள்ளார். கர்நாடக மாநிலம், மைசூருவில் நடைபெற்ற [மேலும்…]

இந்தியா

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கேரளாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் [மேலும்…]

இந்தியா

இடுக்கியில் நிலச்சரிவு – 3 பேர் பலி, பலர் மாயம்

கேரள மாநிலம் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் கனமழை காரணமாக [மேலும்…]

இந்தியா

பிஎம் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி விடுவிக்கப்படும் நிலையில், இந்தத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய [மேலும்…]

இந்தியா

எதிர்கட்சியினர் அவையை விட்டு வெளியேறி விட்டு விவாதிக்க நேரம் கொடுக்கவில்லை என்று சொல்லக்கூடாது – கிரண் ரிஜிஜூ

எதிர்க்கட்சியினர் அவையை விட்டு வெளியேறி விட்டு, மசோதா மீது விவாதிக்க நேரம் கொடுக்கவில்லை என்று சொல்லக்கூடாது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ [மேலும்…]