சென்னை, ஐதராபாத் செல்லும் இரண்டு இண்டிகோ விமானங்களுக்கு விசாகப்பட்டினத்தில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 15 நாட்களில், 200க்கும் மேற்பட்ட [மேலும்…]
Category: இந்தியா
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டெல்லி, வங்காளம் அமல்படுத்தவில்லை: பிரதமர் குற்றசாட்டு
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசுகளை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார். மாநில அரசுகள் [மேலும்…]
சமுத்திரயான் மிஷன்: அவசரகாலத்தில் குழுவினர் எப்படி உயிர் வாழ முடியும்?
இந்தியா தனது முதல் மனித குழுவினர் அடங்கிய ஆழ்கடல் ஆய்வுப் பணியான சமுத்ரயான் மூலம் சரித்திரம் படைக்க உள்ளது. 6,000 மீட்டர் ஆழத்தில் உள்ள [மேலும்…]
நவம்பர் 1 முதல் ஸ்பேம் மெஸேஜுகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த TRAI
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைத்தொடர்பு விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இது நவம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். இந்த புதிய [மேலும்…]
கேரள கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் காயம்
கேரள மாநிலம் காசர்கோடில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட வாணவேடிக்கை விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக [மேலும்…]
கேரளா முதல்வரின் கார் விபத்தில் சிக்கியது
கேரளா முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரபூர்வ கார் உட்பட 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானது. திங்கட்கிழமை (அக்டோபர் 28) மாலை [மேலும்…]
அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டம்?
மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட இருந்த மக்கள் [மேலும்…]
இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தொழிற்சாலை தொடங்கி வைத்தார் மோடி
திங்களன்று (அக்டோபர் 28) டாடா-ஏர்பஸ் விமான ஆலையை திறப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் குஜராத் மாநிலம் வதோதரா [மேலும்…]
2025இல் சென்சஸ் கணக்கெடுப்பை தொடங்க மத்திய அரசு திட்டம்
மத்திய அரசு நான்கு வருட தாமதத்திற்குப் பிறகு 2025 இல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை (சென்சஸ்) நடத்த உள்ளது என்று தகவல் அறிந்த வட்டாரங்களில் [மேலும்…]
உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் ராணுவ போக்குவரத்து விமானம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் வதோதராவில் சி-295 ராணுவ விமானங்களுக்கான புதிய தயாரிப்பு ஆலையை தொடங்கி வைக்க [மேலும்…]
49 மருந்துகள் தரமற்றது என மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தகவல்
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அதன் சமீபத்திய தர மதிப்பீட்டில், 49 மருந்துகளைத் தரமற்றதாக அறிவித்துள்ளது. நீரிழிவு நோய்க்கான மெட்ஃபோர்மின், அமிலத்தன்மைக்கான [மேலும்…]