இந்தியா

கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி ஓய்வு பெற்றார்

இந்திய கடற்படை தலைமை தளபதி பொறுப்பில் இருந்து அட்மிரல் தினேஷ் திரிபாதி ஓய்வுபெற்றார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு அழைத்தபோதெல்லாம் கடற்படை தன் கடமையைச் [மேலும்…]

இந்தியா

இந்திய கடற்படையின் 27-வது தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

இந்திய கடற்படையின் 27-வது தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்றபின் பேசிய அவர், சவால்கள் நிறைந்த தற்போதைய சூழலில், நாட்டின் [மேலும்…]

இந்தியா

சொந்தக் கட்சியினரே செய்த துரோகம்… அதிர்ச்சியில் மம்தா…!!! 

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் தற்போது ஒரு புதிய அதிர்ச்சித் திருப்பம் [மேலும்…]

இந்தியா

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்?

ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் சனிக்கிழமையன்று (மே 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் காமிகேஸ் போர் ட்ரோன் ஒன்று ஜபோரிஷியா அணுமின் நிலையத்தைத் [மேலும்…]

இந்தியா

சாதித்துக் காட்டிய இந்திய வீரர்கள்.. 134-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்!  

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை தனது புகழ்பெற்ற மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ உரையின் 134வது எபிசோட் மூலம் இந்திய [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் புதிய சிடிஎஸ் ஆக பொறுப்பேற்ற தமிழரின் அதிரடி திட்டம்!  

இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். நேற்று சனிக்கிழமையுடன் தனது [மேலும்…]

இந்தியா

இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் தந்தால் ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நிச்சயம் – ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை!

இந்தியாவுக்கு பாகிஸ்தான் குடைச்சல் தந்தால், ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நடத்தப்படும் என ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புனேயில் உள்ள [மேலும்…]

இந்தியா

ராணுவத்தில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு; அமெரிக்கா பாராட்டு

ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு என அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் வியந்து பாராட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் [மேலும்…]

இந்தியா

வியட்நாமுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்கும் இந்தியா!

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா டயலாக் (Shangri-La Dialogue) பாதுகாப்பு மாநாட்டில் பேசிய இந்தியப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், வியட்நாமுடனான பிரம்மோஸ் [மேலும்…]

இந்தியா

ஜூன் 1ம் தேதி முதல் அக். 30 வரை பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து..!!

இந்தியாவில் பருத்தி மீதான இறக்குமதி வரி பொதுவாக 11% ஆகும். எனினும், உள்நாட்டு ஜவுளித் தொழிலின் மூலப்பொருள் தட்டுப்பாடு மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, [மேலும்…]