குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம் குஜராத்தின் வதோதராவில் நிகழ்ந்துள்ளது. [மேலும்…]
Author: Web Desk
மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம் குஜராத்தின் வதோதராவில் நிகழ்ந்துள்ளது. [மேலும்…]
ஆலியா பட் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தை ஏமாற்றியதாக முன்னாள் PA கைது
அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றிய வேதிகா பிரகாஷ் ஷெட்டியை ஜூஹு போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை மிரர் [மேலும்…]
பிரதமர் மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் [மேலும்…]
சீன-பொலிவிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 40 ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
சீன-பொலிவிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 40 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் பொலிவிய அரசுத் தலைவர் அல்சேவும் 9ஆம் [மேலும்…]
நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ மெக்சிகோவில் உள்ள ருய்டோசோ [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கோடியாக உயர்வு!
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை [மேலும்…]
இன்று நகை விலை குறைந்ததா இல்லை உயர்ந்ததா…?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று 400 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை 480 வரையில் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய தினம் [மேலும்…]
நாடு முழுவதும் இன்று பந்த் … தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்…
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடுமுழுவதும் இன்று (ஜூலை 9) 13 தொழிற்சங்கங்கள் ஒரே நேரத்தில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் [மேலும்…]
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேக விழா!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் சுவாமி கோயில் 108 [மேலும்…]
நெல்லை நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!
நெல்லையில் வெகு விமர்சையாக நடைபெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லையில் உள்ள பிரசித்திபெற்ற [மேலும்…]