ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற விதை முன்னோர் வாக்கின்படி விவசாயி கள் ஆடி [மேலும்…]

ஆன்மிகம்

உங்கள் வாழ்வும் வம்சமும் செழிக்க வேண்டுமா? ஆடி மாத முளைப்பாரி வழிபாட்டின் மகிமைகள்

பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். சூரியன் [மேலும்…]

ஆன்மிகம்

இன்று ஆடி முதல் நாள் : தேங்காய் சுடுவது ஏன் தெரியுமா?

ஆடி முதல் நாளில் பல பகுதிகளில் தேங்காய் சுட்டு அம்மனுக்கு படைத்து வழிபடும் வழக்கம். ஆடி மாதம் சக்தி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே [மேலும்…]

ஆன்மிகம்

பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பிரசித்தி பெற்ற பழமுதிர்சோலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமிரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் பழமுதிர்சோலையில் உள்ள முருகப்பெருமான் கோயிலில் நடைபெற்ற புனரமைப்பு [மேலும்…]

ஆன்மிகம்

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட தேவகோட்டை சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் [மேலும்…]

ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் [மேலும்…]

ஆன்மிகம்

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லை மாநகரில் உள்ள நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் நடைபெறும் [மேலும்…]

ஆன்மிகம்

பக்தர்கள் கவனத்திற்கு! – திருப்பதி செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் ஜூன் 22 முதல் வெளியீடு

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செப்டம்பர் மாதத்தில் செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாத சிறப்பு தரிசனம் மற்றும் [மேலும்…]

ஆன்மிகம்

“கோயில் மணி அடிக்கும்போது ஏன் 7 வினாடி சத்தம் கேட்கிறது?” இதுவரை பலருக்கும் தெரியாத அறிவியல் ரகசியம்.. அதிர்ச்சியூட்டும் உண்மை..!!” 

கோயிலுக்குச் செல்லும் நாம் ஏன் மணியை அடிக்கிறோம் என்பதன் பின்னால் ஆன்மிகம் மற்றும் அறிவியல் சார்ந்த அற்புதமான உண்மைகள் ஒளிந்துள்ளன. கோயில் மணியை அடிக்கும்போது [மேலும்…]

ஆன்மிகம்

தமிழகக் கோயில்களில் வரப்போகும் அதிரடி மாற்றம்! பின்னணி என்ன?  

தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆன்மீகக் கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்கு இனி ஆன்லைன் முன்பதிவு முறையைக் கட்டாயமாக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. [மேலும்…]