தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக தேர்தல் பணிக்குழு அமைத்துள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் [மேலும்…]
Category: ஆன்மிகம்
விநாயகர் சதுர்த்தி 2026 எப்போது…? செப்டம்பர் 14-ஆ, 15-ஆ…? சரியான தேதி, பூஜை நேரம் இதோ…!
2026-ம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. https://youtu.be/7QNP1C2ZS8w?is=LQ4JtwTGBDOohzyr இந்த நாளில்தான் 10 நாள் விநாயகர் திருவிழா தொடங்குகிறது. செப்டம்பர் [மேலும்…]
மயிலும் நாகமும் பூஜித்த அபூர்வ முருகன்…. சக்திமலை கோவிலின் மெய்சிலிர்க்க வைக்கும் அதிசயம்….!!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சக்திமலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வெற்றிவேல் முருகன் கோவில். இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமான் கையில் வேலுடனும், இடது [மேலும்…]
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிருஷ்ணன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணர் அவதரித்த தினமான கிருஷ்ண [மேலும்…]
செப்டம்பர் 17-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் 2009 ஏப்ரலில் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் 2018 பிப்., [மேலும்…]
சிவபெருமானுக்கு ஏன் ‘சந்திரசேகர்’ என்ற பெயர் வந்தது தெரியுமா…?
சிவபெருமானுக்கு பல்வேறு திருநாமங்கள் உள்ளன. அவற்றில் ‘சந்திரசேகர்’ என்பதும் மிகவும் சிறப்பான பெயராகக் கருதப்படுகிறது. ‘சந்திரனைத் தலையில் அணிந்தவர்’ என்பது இதன் பொருள். சிவபெருமானின் [மேலும்…]
திருமாணிக்குழி ஆலயத்தின் வியக்க வைக்கும் ஆன்மீக ரகசியங்கள்….!!
நடுநாட்டுத் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருமாணிக்குழி, மகாபலி சக்கரவர்த்தியை பூமியில் அழுத்திய தோஷம் நீங்க வாமனப் பெருமாள் சிவபெருமானை பூஜித்து அருள்பெற்ற [மேலும்…]
அம்மனுக்கு எந்த பூ சாத்தினால் என்ன பலன் கிடைக்கும்…?
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், [மேலும்…]
கல்யாண யோகம் தரும் பாடகவள்ளி தாயார்….!!!
பெரும்பாலான இடங்களில் குன்றின் மீது முருகப்பெருமானே வீற்றிருப்பார். ஆனால், மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலூர் அருகே திருச்சுனையில் ஒரு சிறிய [மேலும்…]
ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!
ஓணம் பண்டிகையையொட்டி திருச்சூர் குருவாயூர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கேரளத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோணம் இன்று [மேலும்…]
ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!
ஓணம் பண்டிகையையொட்டி திருச்சி ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, [மேலும்…]
