ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 23-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை [மேலும்…]
Category: ஆன்மிகம்
சுவாமிமலை முருகன் கோயில் பங்குனி பெருவிழா!
கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி யானை விரட்டல் நிகழ்வு நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4ம் படை வீடான சுவாமிநாத [மேலும்…]
ரயிலடி சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு!
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள ரயிலடி சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. 75 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் குடமுழுக்கு [மேலும்…]
திருச்செந்தூர் கோயிலில் 36 வகையான சிறப்பு அபிஷேகம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழாவின் 8ஆம் நாள் நிகழ்ச்சியில், சுவாமி சண்முகருக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் மாசி [மேலும்…]
மகா சோளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா : வள்ளி கும்மியாட்டம் கோலாகலம்!
கரூர் மாவட்டம், ஆத்தூர் அருகே அமைந்துள்ள மகா சோளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. வீரசோளியபாளையத்தில் உள்ள மஹா சோளியம்மன் [மேலும்…]
அண்ணாமலையார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலை அம்மன் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் [மேலும்…]
தஞ்சை பெரிய கோயில் : வெகு விமரிசையாக நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்தம்!
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை விழாவை முன்னிட்டு பந்தல் கால் முகூர்த்தம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் [மேலும்…]
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை 3 கோடியே 47 லட்சம் ரூபாய் வருவாய்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 47 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் [மேலும்…]
ஒச்சாண்டம்மன் கோயிலில் மாசி பெட்டிகள் எடுப்பு விழா!
உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலில் மாசி பெட்டிகள் எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்தி [மேலும்…]
காஞ்சிபுரம் : வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.57 லட்சம் உண்டியல் காணிக்கை!
காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 57 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் பல்வேறு சந்நிதிகளில் உள்ள 11 [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா : மார்ச் 3-ஆம் தேதி தொடக்கம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா மார்ச் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் [மேலும்…]