புதிய நிதியாண்டின் தொடக்கமானது, வெளிநாடு செல்ல அல்லது குடிபெயர விரும்பும் இந்தியக் குடிமக்களுக்கு பெரும் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் முதல், முக்கிய நாடுகளில் [மேலும்…]
Category: ஆன்மிகம்
முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய [மேலும்…]
லஷ்மி நாராயணப் பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம்..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் ஸ்ரீ சுந்தர வரத லஷ்மி நாராயணப் பெருமாள் கோவிலில் இன்று பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் [மேலும்…]
பங்குனி உத்திரத்தில் திருமண விரதம் இருங்க.. டும் டும் டும் தான்..!
பங்குனி உத்திரம் நன்னாளில் திருமணம் ஆகாதவர்கள் விரதம் இருந்து வேண்டிக் கொண்டால் அவர்கள் விரும்பியவருடன் அவர்களுக்கு திருமணம் நடைபெறும். இந்த பங்குனி உத்திர நன்னாளில்தான் [மேலும்…]
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பக்தர்கள் புடைசூழ பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் [மேலும்…]
ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பண்ணாரி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 16-ம் [மேலும்…]
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடந்த பிட்சாடனர் வீதி உலா வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் [மேலும்…]
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மாவடி சேவை உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நடந்த மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 23ஆம் [மேலும்…]
காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி, வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏகாம்பரநாதர் சுவாமி கோயிலில் கடந்த 23ஆம் [மேலும்…]
கம்பம் அருகே ஸ்ரீராமர் கோயிலில் ராமநவமி விழா
கம்பம், மார்ச். 28 தேனி மாவட்டம் கம்பம் அருகே ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் ராமநவமி விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. [மேலும்…]
