2047ம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியா நம்பர் ஒன் நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சர் [மேலும்…]
Category: இந்தியா
ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு படியாக, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை [மேலும்…]
பிரதமரின் நினைவு பரிசுகள் ஏலத்திற்கு: விலை ரூ.600 முதல் ரூ.8.26 லட்சம்!
பிரதமர் மோடி, தனது பெற்ற நினைவு பரிசுகளை ஏலமிடுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஏலத்தில் கிடைக்கும் பணத்தை கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு [மேலும்…]
செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்காவிற்கு பயணமாகிறார் பிரதமர் மோடி
நான்காவது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குப்பதிவு நிலவரம்.!
காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், [மேலும்…]
டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்வு
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி பதவியேற்கவுள்ளார். செவ்வாய்கிழமையன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற [மேலும்…]
கேரளாவில் இந்த ஆண்டு 2வது நிபா மரணம்; 151 பேர் கண்காணிப்பில் உள்ளனர்
கேரளாவில் நிபா வைரஸால் இந்த ஆண்டு இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் [மேலும்…]
மோடி அரசு செப்டம்பர் 18-ம் தேதி NPS-வாத்சல்யா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது
என்.பி.எஸ்-வாத்சல்யா திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செப்டம்பர் 18 ஆம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கிறார். இது ஒரு தனித்துவமான முன்முயற்சியாகும். இது பெற்றோர்கள் [மேலும்…]
கேரளாவில் நிபா வைராஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் மரணம்
மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று இருந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் [மேலும்…]
நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை மறுசீரமைக்க ஆர்பிஐ முடிவு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் அதன் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை கணிசமாக மாற்றியமைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. நாட்டின் [மேலும்…]
விதிகளை மீறிய NBFC நிறுவனங்களுக்கு ரூ.23 லட்சம் அபராதம்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மூன்று வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFC), ஒழுங்குமுறை மீறல்கள் மற்றும் ஆர்பிஐ உத்தரவுகளை பின்பற்றாததற்காக அபராதம் விதித்துள்ளது. [மேலும்…]