டாணா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
IMD அறிக்கைப்படி, புயல் கரையைக்கடக்கும் போது, காற்றின் வேகம் 100-110km/h, 120km/h வரை வீசும் என்று கணித்துள்ளது.
குறிப்பாக ஒடிசாவின் பூரி முதல் மேற்கு வங்காளத்தின் சாகர் தீவு வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கனமழை மற்றும் அதிக காற்று வீசக்கூடும்.
வங்கக்கடலில் உருவானது டாணா புயல்: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் கரையைக்கடக்கும்
You May Also Like
அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மிதமான அளவில் நிலநடுக்கம்
September 14, 2025
இந்தியாவில் ரீட்ஸ்-ஐ எப்படி வர்த்தகம் செய்வது?
March 3, 2026
More From Author
தங்கம் விலை; பொங்கலுக்காவது குறையுமா?
January 14, 2026
தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்..!!
October 23, 2025
