இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட துவங்கியுள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் [மேலும்…]
Category: தமிழ்நாடு
அம்மா உணவகம்…. தேவைப்பட்டால் அமைக்கப்படும்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்….!!
கடந்த சனிக்கிழமை கிளாம்பாக்கத்தில் 393 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் அமைக்க [மேலும்…]
பிரதமரை இன்று நேரில் சந்திக்கும் ஓபிஎஸ்…!!!
தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை இன்று திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திக்க உள்ளார். திருச்சி விமான நிலைய [மேலும்…]
யாருக்கெல்லாம் மோடியை பிடிக்குமோ, அவங்க வாங்க… பாஜக அண்ணாமலை பளீச்…!!!
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருச்சிக்கு பிரதமர் மோடி இன்று வருகை தர உள்ள நிலையில் அவரை வரவேற்க பாஜக மாநில தலைவர் [மேலும்…]
சென்னையில் நாளை முதல் ஜனவரி 21 வரை புத்தகக் காட்சி…. நுழைவு கட்டணம் ரூ.10 மட்டுமே….!!!!
சென்னையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி ஜனவரி 3ஆம் தேதி நாளை தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை [மேலும்…]
இன்று காலை முதலே ரேஷன் கடைகளில் பணம் வாங்கலாம்….!!!
தமிழகத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் தங்களுடைய உடைமைகள் பலவற்றையும் இழந்தார்கள். இந்நிலையில் [மேலும்…]
வித்தியாச கட்டணம்: விரைவில் பணம் திரும்ப வழங்கப்படும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தின் பிறப்பகுதியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் சென்று வந்த நிலையில் சமீபத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. மற்ற பகுதியில் [மேலும்…]
வைரமுத்துவுக்கு ஆர்டர் போட்ட முதல்வர்….
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள ‘மகா கவிதை’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (01.01.2024) நடைபெற்றது. இந்த [மேலும்…]
ஜனவரி 6 வரை மழை!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தென்கிழக்கு அரபிக் கடல் [மேலும்…]
தமிழகத்தை தாக்குமா சுனாமி….? ஆபத்து இருக்கிறதா…? நிபுணர்கள் விளக்கம்….!!!
2004ஆம் வருடம் உருவான கொடூரமான சுனாமியால் இந்தியா உள்பட 14 நாடுகளில் 2.30 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் இன்னும் மக்கள் [மேலும்…]
சுக்குநூறாக நொறுங்கிய கார்…. சப்- இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் ராகவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைதாப்பேட்டையில் இருக்கும் சைபர் கிரைம் பிரிவு போலீசில் சப் இன்ஸ்பெக்டராக [மேலும்…]