இந்தியா

ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் நண்பர்கள் தினம் கொண்டாப்படுவது ஏன்?  

ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடும் அதன் வருடாந்திர பாரம்பரியத்தைப் பின்பற்றி, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா நண்பர்கள் [மேலும்…]

இந்தியா

வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் நீக்கம் என தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு  

ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) பீகாரின் புதிதாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் [மேலும்…]

இந்தியா

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் கேதர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. சோன்பிரயாக் மற்றும் கவுரிகுண்ட் இடையே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதால் கேதர்நாத் யாத்திரை தடைப்பட்டது. இதையடுத்து [மேலும்…]

இந்தியா

பிஎம் கிசான் சம்மன் நிதியின் 20வது தவணையை வெளியிட்டார் பிரதமர் மோடி  

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) வாரணாசிக்குச் சென்று ₹2,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். வாரணாசியின் [மேலும்…]

இந்தியா

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

இந்திய மக்களின் ஒற்றுமையால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெற்றதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் [மேலும்…]

இந்தியா

வாரணாசியில் ரூ.2, 200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று [மேலும்…]

இந்தியா

கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் Project-18 என்ற பிரமாண்ட போர் கப்பலை இந்தியா தயாரித்து வருகிறது. அந்த போர் கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்த [மேலும்…]

இந்தியா

நவராத்திரி துர்க்கை பூஜை… ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு.. மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!! 

நவராத்திரி மற்றும் துர்கா பூஜை இரண்டுமே வட மாநிலங்களில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகள் ஆகும். அதாவது நவராத்திரி நாட்களில் துர்கா தேவியை வெவ்வேறு வடிவங்களில் [மேலும்…]

இந்தியா

தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த ஆசிரியர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டிவாடாவில் 8ம் வகுப்பு பயிலும் 13 [மேலும்…]

இந்தியா

பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு திருடுகிறது : ராகுல் காந்தி

பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் திருட்டில் ஈடுபடுவதாக எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தங்களிடம் 100% தெளிவான [மேலும்…]