3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரோடு காவல்துறை சிறப்பு அதிரடிப்படை டிஐஜியாக வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சிபிசிஐடி டிஐஜியாக விக்ரமனும், பள்ளிக்கரணை சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக ரகுபதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

You May Also Like

More From Author