மதுரையில் அமைதி நடைபயணம் – புத்த பிக்குகள் பங்கேற்பு!

Estimated read time 1 min read

மதுரை காந்தி மியூசியத்திலிருந்து சங்கரன்கோவிலில் உள்ள புத்தர் கோவில் வரை நடைபெற்ற அமைதிக்கான நடை பயணத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த புத்த பிக்குகள் பங்கேற்றனர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைந்துள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள், மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து புத்த மத வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் அமைதிக்கான நடை பயணமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் சென்றனர். அங்கே புதிதாக 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட புத்த கோயிலுக்கு சென்று வழிபட உள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author