சென்னை எழும்பூர் பாந்தியன் ரவுண்டானா பகுதியானது 5 முனை சந்திப்பு மற்றும் 2 ரவுண்டானாக்களை உள்ளடக்கியதாகும். எனவே, அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதை சீர்படுத்த தற்காலிகமாக நாளை (9-ந்தேதி) காலை 8.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
* ருக்மணி லட்சுமிபதி சாலையானது பாந்தியன் ரவுண்டானாவிலிருந்து மாண்டியத் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.
* ருக்மணி லட்சுமிபதி சாலையில் எத்திராஜ் சாலையில் இருந்து வரும் வாகனங்களை ருக்மணி லட்சுமிபதி சாலை மற்றும் மாண்டியத் சாலை சந்திப்பில் இருந்து இடதுபுறமாக திரும்பி மாண்டியத் சாலை வழியாக எழும்பூர் அருங்காட்சியகம் சர்வீஸ் சாலை சென்று பாந்தியன் சாலை வழியாக பாந்தியன் ரவுண்டானா செல்லலாம்.
* மாண்டியத் சாலை மற்றும் மாண்டியத் லேனிலிருந்து வரும் வாகனங்கள் ருக்மணி லட்சுமிபதி சாலையின் இடதுபுறம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்குப் பாடல்கள் எழுதி ஹிட் கொடுத்தவர் கவிஞர் வாலி. கடந்த 1989-ம் ஆண்டு கமல்ஹாசன் மூன்று வேடங்களில் நடித்து, [மேலும்…]
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்க ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை’ உருவாக்கப்படும் என தவெக தலைவர் விஜய் [மேலும்…]
உலகளாவிய போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால், 2026 மார்ச் காலாண்டில் இந்திய குடும்பங்களின் [மேலும்…]
ஒசூர், கோவை, மதுரை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் ஜோசப் [மேலும்…]
நாடு முழுதும், ரேஷன் பொருட்கள் வினியோக திட்டத்தை முற்றிலும், ‘டிஜிட்டல்’ மயமாக்கும் முறைக்கு 25 ஆயிரத்து 630 கோடி ரூபாய் நிதி ஒதுக்க பொருளாதார [மேலும்…]
கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து பொதுமக்களைக் கவலையில் ஆழ்த்தியிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை, இன்று திடீரெனக் குறைந்து வாகன ஓட்டிகளுக்குப் [மேலும்…]
அதிமுக எம்எல்ஏ பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்யவுள்ளதாக பரவி வரும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் பதவியை [மேலும்…]
2016-21 அதிமுக ஆட்சியின்போது சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவா் வெல்லமண்டி நடராஜன். அந்தக் கட்சியிலிருந்து ஓ.பன்னீா்செல்வம் நீக்கப்பட்டபோது அவரது ஆதரவாளராகச் செயல்பட்டாா். இதனிடையே, ஓ.பன்னீா்செல்வம் [மேலும்…]