சென்னை எழும்பூர் பாந்தியன் ரவுண்டானா பகுதியானது 5 முனை சந்திப்பு மற்றும் 2 ரவுண்டானாக்களை உள்ளடக்கியதாகும். எனவே, அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதை சீர்படுத்த தற்காலிகமாக நாளை (9-ந்தேதி) காலை 8.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
* ருக்மணி லட்சுமிபதி சாலையானது பாந்தியன் ரவுண்டானாவிலிருந்து மாண்டியத் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.
* ருக்மணி லட்சுமிபதி சாலையில் எத்திராஜ் சாலையில் இருந்து வரும் வாகனங்களை ருக்மணி லட்சுமிபதி சாலை மற்றும் மாண்டியத் சாலை சந்திப்பில் இருந்து இடதுபுறமாக திரும்பி மாண்டியத் சாலை வழியாக எழும்பூர் அருங்காட்சியகம் சர்வீஸ் சாலை சென்று பாந்தியன் சாலை வழியாக பாந்தியன் ரவுண்டானா செல்லலாம்.
* மாண்டியத் சாலை மற்றும் மாண்டியத் லேனிலிருந்து வரும் வாகனங்கள் ருக்மணி லட்சுமிபதி சாலையின் இடதுபுறம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கெராபாரி பகுதியில், சனிக்கிழமை (ஏப்ரல் 11) அன்று மாலை வேளையில் ஒரு மிகக்கோரமான சாலை விபத்து நிகழ்ந்தது. [மேலும்…]
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த, டெல்லி அரசு மின்சார வாகனக் கொள்கை 2026-2030 வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையின் இவி [மேலும்…]
சீன உள்மங்கோலிய தாராள வர்த்தக சோதனை மண்டலம் பற்றிய ஒட்டுமொத்த திட்டம் வெளியிடப்பட்டதுடன், சீனாவில் தாராள வர்த்தக சோதனை மண்டலங்களின் எண்ணிக்கை 23ஆக [மேலும்…]
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, தனது நாட்டின் டிஜிட்டல் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் பிரான்ஸ் அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. [மேலும்…]
பெய்ஜிங்கில் 10ஆம் நாள் நடைபெற்ற மேசை பந்துத் தூதாண்மையின் 55ஆவது ஆண்டு நிறைவுக் கூட்டம் மற்றும் சீன-அமெரிக்க இளைஞர்களின் உடற்பயிற்சிப் பரிமாற்ற நிகழ்ச்சிகளின் துவக்க [மேலும்…]
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், அரையாண்டு அடிப்படையில் சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில், அரையாண்டின் முதல், 30 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு, 5 [மேலும்…]