ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, அந்த மதத்தை தீவிரமாக பின்பற்றி வரும் பட்சத்தில், அவர் பட்டியல் சாதி சமூகத்தின் உறுப்பினராக தொடர்ந்து இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிசெய்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்து மதம், சீக்கிய மதம் அல்லது பௌத்த மதம் தவிர வேறு எந்த மதத்தைப் பின்பற்றுபவரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்பட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு மட்டுமேயான பட்டியல் சாதி அந்தஸ்து: SC
