60 மில்லியன் எண்ணெய் பீப்பாய்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியது இந்தியா  

Estimated read time 0 min read

அடுத்த மாத விநியோகத்திற்காக இந்தியா சுமார் 6 கோடி பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது.
மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சரக்குகள், பிரென்ட் விலையை விட ஒரு பீப்பாய்க்கு 5 முதல் 15 டாலர் வரை கூடுதல் விலையில் வாங்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author