ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) , 2026 பதிப்பில் ஒரு புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையுடன் களமிறங்குகிறது. [மேலும்…]
Category: நூல் விமர்சனம்
அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் நூல்!
பொதுவாக விஞ்ஞானிகள் என்கிற சொல்லைக் கேட்டவுடனயே நம் நினைவுக்கு வருவது நியூட்டனும் ஐன்ஸ்டைனும்தான். இந்திய அளவில் என்றால் சி.வி.ராமனும் ராமானுஜனும் வருவார்கள். விஞ்ஞானிகளில் பெண்களே [மேலும்…]
கதை என்பது நிலமும் மனிதர்களும்தான்!
நூல் அறிமுகம்: சிறுகதைகள் சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியான சிறுகதை நூல். நண்பர் ஏக்நாத் எழுதிய ஏட்டி. தலைப்பிலேயே ஒரு பொடி வைத்திருக்கிறார். அதுவொரு [மேலும்…]
இந்த நூலை வாசித்தால் காந்தியைக் கண்டறியலாம்!
நூல் அறிமுகம்: காந்திக்கு எவ்வளவு புகழ் மாலைகள் சூட்டப்பட்டனவோ, அவ்வளவு கண்டன விமர்சனங்கள், பழிப்புகள், வசவுகளும் வந்தன. தேசப்பிதா என்கிற அழைப்புகளும் இருந்தது. பத்தாம்பசலி, [மேலும்…]
திராவிட இயக்கங்களில் பணியாற்றிய ஆளுமைகள் பற்றிய தொகுப்பு!
நூல் அறிமுகம்: * திராவிட இயக்க ஆய்வாளர் மானமிகு க. திருநாவுக்கரசு அவர்கள், திராவிட இயக்கத்தின் முன்னோடி ஆளுமைகளின் ‘திராவிட இயக்க வேர்கள்’ என்ற [மேலும்…]
மின்னல் ஹைக்கூநூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூலின் பெயர் : மின்னல் ஹைக்கூநூலாசிரியர் : கவிஞர் இரா. இரவிவெளியீடு : வானதி பதிப்பகம்,23, தீனதயாளு தெரு, தி.நகர்.சென்னை-600 017.பக்கங்கள் : 84 [மேலும்…]
கோமாளிகளின் வீரியமிக்க கலகக்குரல்!
நூல் அறிமுகம்: நாட்டுப்புறக் கலைகளான ராசா ராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கூத்து, கரகாட்டம், வள்ளி திருமண நாடகம் போன்றவற்றில் அவசியம் இடம் [மேலும்…]
வல்லிக்கண்ணன்: இலக்கிய ஊழியன்!
நூல் அறிமுகம்: எழுத்துலகம் என்றைக்குமே மறந்துவிட முடியாத ஒப்பற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன். எளிமையான, ஆனால் வலிமையான படைப்பாளராக விளங்கியவர். என்றைக்கும் எதற்காகவும் விலை போகாதவர். [மேலும்…]
நம் காலத்தை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் நூல்!
நூல் அறிமுகம்: ஞானபீட விருது பெற்ற, உலக அங்கீகாரம் பெற்ற அமிதாவ் கோஷின் புதிய புனைவு ‘வாழும் மாமலை’. சுற்றுச்சூழல், பாரம்பரிய அறிவு, நம்பிக்கைகள், [மேலும்…]
சேகுவேரா: எல்லைகளைக் கடந்த மாவீரன் !
நூல் அறிமுகம்: பொதுவுடைமை இயக்கத்தின் களப்பணியில் மட்டுமின்றி, இலக்கியப் பணியிலும் முன்னோடித் தோழர்கள் சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோரின் வழித்தடத்தில் பயணித்து வரும் தோழர் தா.பாண்டியன், [மேலும்…]
வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி!
நூல் அறிமுகம்: வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி! * தனித் தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரும் தூயத் தமிழ்க் காவலர் என அறியப்பட்ட கு.மு. [மேலும்…]
