PF பணத்தை எடுக்க புதிய கட்டுப்பாடுகள்  

Estimated read time 0 min read

இந்தியாவில் தொழிலாளர்களின் நலன் மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 1952 ஆம் ஆண்டின் பழைய பிஎஃப் விதிகளுக்குப் பதிலாக புதிய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 2026 அமல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள முறைப்படி அடிப்படை சம்பள உச்சவரம்பான ரூ.15,000க்கு தொழிலாளி மற்றும் நிறுவனம் தலா 12% பங்களிப்பை வழங்க வேண்டும்.
புதிய விதிகளின்படி, ரூ. 15,000க்கு மேல் ஊதியம் பெறும் ஊழியர்கள் விரும்பினால் கூடுதல் தொகையை தன்னார்வமாக சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author