ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்வு!

Estimated read time 0 min read

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் மக்கள் தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 710 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில் தற்போது 6 ஆயிரத்து 755 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ஒரு சவரன் தங்கம் 360 ரூபாய் உயர்ந்து, 54 ஆயிரத்து 40 ருபாயாக விற்கப்படுகிறது.

இதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 88 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 88 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author