அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து [மேலும்…]
Author: Web Desk
அமெரிக்காவில் வரலாறு காணாத கனமழை…!
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து [மேலும்…]
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேரிட்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தூர் [மேலும்…]
பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாட்டில் லீச்சியாங் உரை
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் உள்ளூர் நேரப்படி ஜூலை 6ஆம் நாள் ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாட்டின் [மேலும்…]
திருச்செந்தூர் முருகன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் அருள் நிலையமாக விளங்கும் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் [மேலும்…]
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!
பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் லுலாடா சில்வா ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசிலில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் [மேலும்…]
தமிழகத்தில் இன்று முதல் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. [மேலும்…]
உசுருக்கு போராடும் மனைவி மகள்… லைவில் நடனமாடி நிதி திரட்டும் சீனத் தந்தை
சீனாவின் தென்மேற்கு பகுதியைச் சேர்ந்த வென் ஹைபின் என்ற 28 வயது இளைஞர், தனது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் மகளுக்காக தன்னை முழுமையாக [மேலும்…]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 113 கோயில்களில் குடமுழுக்கு விழா..!
ஒரே நாளில் தமிழகத்தில் உள்ள 113 கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை செய்துள்ளது. இன்று [மேலும்…]
இன்று தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு..!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு நடப்பாண்டில் 2 லட்சத்து 41,641 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்றனர். இவர்களுக்கான [மேலும்…]
ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவுக்கு நாடு கடத்தி விடலாம்: பிலாவல் பூட்டோ
நல்லெண்ண நடவடிக்கையாக ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற மோசமான பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை பாகிஸ்தான் எதிர்க்காது என்று அறிவித்த பின்னர், [மேலும்…]