மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இஸ்ரேல், ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே [மேலும்…]
Category: இந்தியா
ஜூலை 15 அன்று இந்தியாவில் முதல் மையத்தை டெஸ்லா திறக்க உள்ளது
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் ஜூலை 15 அன்று மும்பையில் அதன் முதல் அனுபவ மையத்தை (Experience centre) தொடங்குவதன் மூலம் இந்திய சந்தையில் [மேலும்…]
ராஜஸ்தானில் ஏற்பட்ட கனமழை… வெள்ளத்தால் 2-ஆக பிளந்த சாலை… 35 அடி ஆழத்தில் பயங்கர பள்ளம்… பார்க்கவே பயங்கரமா இருக்கே….!!
ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜினு மாவட்டத்திலுள்ள பகோலி – ஜார்ஜ் ஆகிய பகுதிகளுக்கு இடையே தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த மாவட்டத்தில் கடந்த [மேலும்…]
‘எனக்கு நோபல் பரிசு கொடுக்கணும்’; அரவிந்த் கெஜ்ரிவால் பேசியது என்ன?
முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்சி மற்றும் நிர்வாகத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று கூறி புதிய அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளார். செவ்வாயன்று [மேலும்…]
5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, [மேலும்…]
டெல்லி-என்சிஆரில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது
இன்று, ஜூலை 10, வியாழக்கிழமை காலை டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (NCR) பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. காலை 9.04 மணிக்கு ஏற்பட்ட [மேலும்…]
சத்தீஸ்கர் : சித்ரகூட் நீர்வீழ்ச்சியை காண குவியும் சுற்றுலா பயணிகள்!
சத்தீஸ்கரில் உள்ள சித்ரகூட் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளத்தைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும் சித்ரகூட் [மேலும்…]
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான சபீஹ் கான் தேர்வு
ஆப்பிளின் தலைமை இயக்க அதிகாரி(COO) ஜெஃப் வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார், இது தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு பெரிய தலைமை மாற்றத்தைக் குறிக்கிறது. வில்லியம்ஸ் [மேலும்…]
உத்தரப்பிரதேசம் : கங்கை நதியில் மீட்பு படையினர் தீவிர கண்காணிப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கங்கை நதியில் நீர்மட்டம் உயர்வதால் மீட்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாகக் கங்கை நதியில் நீர்மட்டம் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் : சாலை பணிகளால் வீடுகள் சேதம் – மக்கள் போராட்டம்!
ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் நெடுஞ்சாலை பணிகளால் வீடுகள் சேதமடைந்ததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜோரியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த [மேலும்…]
மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம் குஜராத்தின் வதோதராவில் நிகழ்ந்துள்ளது. [மேலும்…]
