இந்தியா

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியதாக கூறுகிறார் அதிபர் டிரம்ப்  

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வதற்கு “மிக நெருக்கமாக” இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். பஹ்ரைனின் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் [மேலும்…]

இந்தியா

அமர்நாத் யாத்திரையில் சோகம்- நிலச்சரிவில் சிக்கிய பக்தர்கள்! ஒருவர் பலி

அமர்நாத் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார், மூன்று பேர் காயமடைந்தனர். ஜூலை 3 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9 [மேலும்…]

இந்தியா

மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கேள்வி எழுப்ப திட்டம்  

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல முக்கியமான பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. [மேலும்…]

இந்தியா

மும்பை- அகமதாபாத் இடையே கடலுக்கு அடியில் புல்லட் ரயில் சுரங்கப்பாதை  

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 21 கி.மீ நீளமுள்ள கடலுக்கடியில் புல்லட் ரயில் திட்டத்தின் [மேலும்…]

இந்தியா

கர்நாடகா : நாட்டின் 2வது மிக நீளமான கேபிள் பாலம் திறப்பு!

நாட்டின் 2ஆவது மிக நீளமான கேபிள் பாலத்தைக் கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். சிக்கந்தூரில் உள்ள [மேலும்…]

இந்தியா

டெஸ்லா மும்பையில் முதல் ஷோரூமை திறந்தது; Rs.60L விலையில் மாடல் Y அறிமுகம்  

டெஸ்லா தனது முதல் ஷோரூமை இன்று திறந்து இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. இந்த ஷோரூம் மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள மேக்கர் [மேலும்…]

இந்தியா

போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் கோளாறை முன்னரே கண்டறிந்ததா இங்கிலாந்து ஒழுங்குமுறை நிறுவனம்?  

அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 787-8 விபத்துக்குள்ளானதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பு, பல போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில் கோளாறுகளை கண்டறிந்து தினசரி [மேலும்…]

இந்தியா

புதிய UPI விதிப்படி நாளை முதல் உங்களின் ரீஃபண்ட் எளிதாகிறது, விரைவாகிறது  

ஜூலை 15 முதல், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (UPI) பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணம் திரும்பப் பெறுதல் விதிகளை [மேலும்…]

இந்தியா

தம்பதிகளுக்கிடையே நடைபெற்ற உரையாடல் ரகசியமாக பதிவு செய்திருந்தாலும், அது விவகாரத்திற்கான சான்றாகும்: SC  

தம்பதிகளுக்கு இடையே ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை சட்ட நடவடிக்கைகளில் ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா [மேலும்…]

இந்தியா

டெல்லி பல்கலைக்கழக மாணவி யமுனை நதியிலிருந்து பிணமாக மீட்பு

டெல்லி பல்கலைக்கழகத்தில் சினேகா தேவ்நாத் என்ற மாணவி படித்து வந்தார். இவர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் டெல்லியில் தங்கி இருந்து படித்து வந்த [மேலும்…]