வெற்றிகரமாக ஏவப்பட்ட தாழ் வட்டப்பாதை செயற்கைக்கோள்கள்

ஜூலை 27ஆம் நாள் 18 மணியளவில், தையுவான் செயற்கைகோள் ஏவு மையத்தில் இருந்து, லாங்மார்ச்-6 ஏவூர்தியின் மூலம், இணைய அமைப்புக்கான 5ஆவது தொகுதி செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டு, திட்டமிட்டப்படி புவி-தாழ் சுற்று வட்டப் பாதையில் தடையின்றி நுழைந்துள்ளன.

 

இது, லாங்மார்ச் தொகுதி ஏவூர்திகளின் 585ஆவது கடமையாகும்.

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author