ஜூலை 27ஆம் நாள் 18 மணியளவில், தையுவான் செயற்கைகோள் ஏவு மையத்தில் இருந்து, லாங்மார்ச்-6 ஏவூர்தியின் மூலம், இணைய அமைப்புக்கான 5ஆவது தொகுதி செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டு, திட்டமிட்டப்படி புவி-தாழ் சுற்று வட்டப் பாதையில் தடையின்றி நுழைந்துள்ளன.
இது, லாங்மார்ச் தொகுதி ஏவூர்திகளின் 585ஆவது கடமையாகும்.