இந்திய ஐடி துறையில் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ், ஆந்த்ரோபிக் நிறுவனத்துடன் ஒரு தொலை நோக்கு கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
தொழில்துறையில் AI-யால் ஏற்படும் இடையூறுகள் குறித்த அச்சங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், உற்பத்தி மற்றும் மென்பொருள் மேம்பாடு ஆகியவற்றில் வணிகங்களுக்கு அதிநவீன நிறுவன AI தீர்வுகளை உருவாக்கி வழங்க இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதை இந்த ஒத்துழைப்பு உறுதி செய்யும்.
ஆந்த்ரோபிக் உடனான கூட்டாண்மையால் Infosys பங்குகள் 4% உயர்ந்தன
