பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக வரும் 20ம் தேதி முதல் 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை [மேலும்…]
Author: Web Desk
சென்னை, மதுரை உட்பட தமிழகத்தின் 12 இடங்களில் சதமடித்த வெயில்!
சென்னை, மதுரை உட்பட தமிழகத்தின் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன் ஹீட் [மேலும்…]
கனடாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி அமைச்சர்கள்!
கனேடிய பிரதமர் மார்க் கார்னி, தனது 28 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் நான்கு இந்திய வம்சாவளி எம்.பி.க்களை சேர்த்துள்ளார். இவர்களில் குறிப்பாக அனிதா ஆனந்துக்கு [மேலும்…]
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக [மேலும்…]
நாளை முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
போக்குவரத்து மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் மே 16 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் மே 17 (சனிக்கிழமை) மற்றும் மே 18 (ஞாயிறுக் [மேலும்…]
துருக்கி, அஜர்பைஜானுக்கான சுற்றுலா விளம்பரம் அகற்றம் – MAKE MY TRIP அறிவிப்பு!
அஜர்பைஜான் மற்றும் துருக்கி நாடுகளுக்கான சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் அனைத்து விளம்பரங்களையும் தங்கள் தளத்தில் இருந்து அகற்றியுள்ளதாக MAKE MY TRIP நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா [மேலும்…]
உதகையில் குவிந்து சுற்றுலா பயணிகள் – 127-வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!
உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு கோடை விழாவில் மலர்க் கண்காட்சியை காண வரும் பயணிகளை [மேலும்…]
ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி
ESPNcricinfo படி, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அதன் மறு திட்டமிடப்பட்ட 2025 சீசனின் இறுதி கட்டங்களுக்கு தற்காலிக மாற்று வீரர்களை பணியமர்த்துவதற்கு உரிமையாளர்களை [மேலும்…]
பார்ட்டி பாடலாக மாறிய பெருமாள் பாடல்- ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு நோட்டீஸ்
சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டெவில்ஸ் [மேலும்…]
அதிமுக ஆட்சியில் தான் பொள்ளாச்சி வழக்கு விசாரணை CBI-க்கு மாற்றப்பட்டது – எடப்பாடி பழனிசாமி
பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் என்ன பங்கு இருக்கிறது? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். [மேலும்…]
