மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயிப்பதில் பணவீக்கம் அல்லது அகவிலைப்படி (DA) போன்ற காரணிகளை விட ‘குடும்ப அலகு’ (Family Unit) என்ற காரணி [மேலும்…]
Category: தமிழ்நாடு
இபிஎஸ் முதல்வராக பதவியேற்பார் – தம்பிதுரை..!!
சென்னையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- இறைவன் அருளால் உரிய காலத்தில் அதிமுக ஆட்சி அமையும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் [மேலும்…]
தமிழக மக்கள் விஜயை தான் முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர்…! “ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தான் சரி”… பாஜக நிர்வாகி குஷ்பூ அதிரடி பதிவு..!!
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவாகப் பல்வேறு [மேலும்…]
தமிழக அரசு பள்ளிகளில் 92.16% மாணவ மாணவிகள் தேர்ச்சி… வேற லெவல் சாதனை…!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு மாணவர்கள் எதிர்பார்த்திருந்த முடிவுகள் தற்போது இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. [மேலும்…]
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி பதிவு..!
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இன்று +2 தேர்வு [மேலும்…]
அதிமுக – திமுக கூட்டணி அமையுமா..? கனிமொழி பதில் இது தான்..!
சென்னையில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மக்கள் தீர்ப்பு அளித்துவிட்டனர். ஜனநாயகத்தில் இதுதான் மிக முக்கியமான விஷயம்.மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். [மேலும்…]
நாளை காலை செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்போம்- விசிக தலைவர் திருமாவளவன்..!
தவெக கட்சியின் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என கவர்னர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் [மேலும்…]
பிளஸ் 2 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?
2025-26ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், 95.20 சதவீத மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 93.19 சதவீத மாணவர்களும், [மேலும்…]
+2 பொதுத் தேர்வில் கெத்து காட்டிய ஈரோடு… 2-ம் இடத்தில் யார் தெரியுமா..?
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு மாணவர்கள் எதிர்பார்த்திருந்த முடிவுகள் தற்போது இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. [மேலும்…]
கம்ப்யூட்டர் சயின்ஸ்-ல மட்டும் 6,945 பேர் நூற்றுக்கு நூறு!
தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆண்டு ‘சென்டம்’ மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. குறிப்பாக, கம்ப்யூட்டர் [மேலும்…]
வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!
+ 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஈரோடு மாவட்டம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு [மேலும்…]
