பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக, பாமக தற்போது இரண்டு அணிகளாக [மேலும்…]
Category: தமிழ்நாடு
“அன்புமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! – ராமதாஸ் தாமாக முன்வந்து வழக்கை திரும்பப் பெற்றார்!”
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக, பாமக தற்போது இரண்டு அணிகளாக [மேலும்…]
“பொறுத்திருந்து பாருங்கள்” – ஒற்றை வரியில் மொத்த அரசியலையும் புரட்டிப்போட்ட செங்கோட்டையன்…!!!
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து [மேலும்…]
மீண்டும் சிறிய அளவில் இறங்கிய தங்க விலை; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
திமுக-விடம் மல்லுக்கட்டும் காங்கிரஸ்.. அறிவாலயம் எடுக்கும் முடிவு என்ன?
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. காங்கிரஸ் மேலிடப் [மேலும்…]
Breaking: தமிழக அரசியலில் முதல் முறை..! வரலாற்றில் இடம் பிடித்தார் ஓபிஎஸ்… ஏன் தெரியுமா…?
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், மூன்று முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்தவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழக முதல்வர் மு.க. [மேலும்…]
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று திமுகவில் இணைகிறார்?
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மிக முக்கியமான திருப்பத்தை சந்தித்துள்ளது. அதிமுகவில் இருந்து [மேலும்…]
இன்று முதல் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா: இரு நாட்டு தமிழர்களும் ஒன்றிணையும் விசேஷ நாள்..!
ராமேஸ்வரம் மற்றும் இலங்கை இடையே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா, இரு நாட்டு மக்களையும் கலாச்சார ரீதியாக ஒன்றிணைக்கும் ஒரு [மேலும்…]
சென்னை விஜிபியில் ராட்டினம் விபத்து
சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள VGP பொழுதுபோக்கு பூங்காவில் சீட் பெல்ட் அணிவதற்குள் ராட்டினத்தை இயக்கியதால் கல்லூரி மாணவி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். [மேலும்…]
மார்ச் 1-ஆம் தேதி முதல் ரூ.5000 உயர்வு… தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..!!
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு மாதம் ரூ.5,000 [மேலும்…]
“உள்ளூர் திருவிழாக்கள் முடிந்த பின்னர் தேர்தல்”- தலைமை தேர்தல் ஆணையர்
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமை [மேலும்…]
