இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் தென்மேற்குப் பருவமழை, கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு சராசரியை விடக் குறைவாகப் பெய்யக்கூடும் என்று இந்திய [மேலும்…]
Category: தமிழ்நாடு
டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை..!
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 மற்றும் அதற்கு முதல் இரு நாட்கள் ஏப்ரல் 21 மற்றும் 22 தேதிகளிலும், [மேலும்…]
பட்டாசு ஆலை விபத்து: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் நலம் விசாரிப்பு..!
சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில், கண்ணன் என்பவருக்கு சொந்தமான எக்ஸெல் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வெடி [மேலும்…]
அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை..!
சென்னையின் மயிலாப்பூரில் சாலை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் எடுக்கும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களான நரசிம்மன் [மேலும்…]
இரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – நாகர்கோவில், கோவையில் பரப்புரை செய்கிறார்!
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழக சட்டசபைத் தேர்தல் [மேலும்…]
NDA கூட்டணிக்கு மேலும் ஒரு சங்க கூட்டமைப்பு ஆதரவு..!
தேசிய ஜனநாய கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முருகானந்தம் நாடார் விடுத்துள்ள அறக்கையில், சனாதன எதிர்ப்பு என்ற பெயரில் [மேலும்…]
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 13) குறைந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
இணையத்தில் லீக்கான “ஜனநாயகன்” திரைப்படம்… சிக்கிய முக்கிய புள்ளி..?
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் கசிந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் [மேலும்…]
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…!
சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் ஒரு தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாக [மேலும்…]
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 11) கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை [மேலும்…]
“நானே தப்பு பண்ணிட்டேன்னு அண்ணன் திருமா போன்ல சொன்னாரு” சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேமலதா….!!
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோக்கள் குறித்துப் பேசிய பிரேமலதா, திருமாவளவனுடன் தான் தொலைபேசியில் பேசிய ரகசியத்தை உடைத்தார். “நேற்று காலையிலேயே அண்ணன் திருமாவளவன் என்னிடம் [மேலும்…]
