தமிழகத்தில் தவெக கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் விஜய்யுடன் சேர்த்து 10 பேர் தவெக புதிய அரசில் அமைச்சர்களாகினர். அவர்களுக்கான இலாக்காக்களும் [மேலும்…]
Category: தமிழ்நாடு
இன்று பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..!
சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு சூரியன் உதயமாவதற்கு முன்பே பொங்கல் வைத்து வழிபடலாம். இது ‘சூரிய பொங்கல்’ என்று [மேலும்…]
தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில்நுட்ப கல்வி [மேலும்…]
தங்கம் விலை; பொங்கலுக்காவது குறையுமா?
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, புதன்கிழமை (ஜனவரி 14) அதிகரித்துள்ளது. புதன்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி..!
உலகப் புகழ்பெற்ற மதுரையின் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தை மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற உள்ளன. இதன்படி, ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16-ஆம் [மேலும்…]
கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!
பயிர் கடன் வழங்குவதற்காக குறைந்த வட்டியில் கூடுதலாக, 2 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குமாறு, தமிழக அரசு வைத்த கோரிக்கையை, நபார்டு வங்கி [மேலும்…]
தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!!
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- மதிப்பிற்குரியவர்களுக்கு, வணக்கம்! பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும், [மேலும்…]
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு..!!
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து “பழையன கழிதலும், புதியன புகுதலும்..” என்ற அடிப்படையில் [மேலும்…]
புதுச்சேரியில் அரசு அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை
புதுச்சேரியில் அரசு அலுவலகங்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள [மேலும்…]
சென்னையில் இருந்து தென்காசிக்கு இன்று இரவு சிறப்பு ரெயில் இயக்கம்..!
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து தென்காசிக்கு இன்று இரவு 11.50 [மேலும்…]
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி [மேலும்…]
