ஆம்புலன்ஸ் ஜீப் சேவையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், அதில் ஒரு வாகனத்தை இயக்கி பார்த்து சோதனை செய்தார்.
ஊரக நலப்பணி இயக்கத்திற்கு ரூ.2.90 கோடியில் 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தொடங்கி வைத்து இயக்கிப் பார்த்தார்.
ஆம்புலன்ஸ் ஜீப் சேவையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், அதில் ஒரு வாகனத்தை இயக்கி பார்த்து சோதனை செய்தார்.
ஊரக நலப்பணி இயக்கத்திற்கு ரூ.2.90 கோடியில் 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தொடங்கி வைத்து இயக்கிப் பார்த்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை [மேலும்…]
சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து எனும் புத்தகத்தின் 5ஆவது தொகுதி தொடர்பான சீன-இலங்கை வாசகர்கள் மன்றக் கூட்டம் ஜூலை 3ஆம் நாள் இலங்கையின் [மேலும்…]
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.விசிக அமைச்சரின் துறையை மாற்றித் தருமாறும் [மேலும்…]
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்லும் அவர், அங்கிருந்து லண்டன் செல்கிறார். முன்னதாக [மேலும்…]
தவெக ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ டாக்டர் இளையராஜா, தன்னை [மேலும்…]
ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 தகுதிச் சுற்றில் மெக்சிகோ அணியை எதிர்கொள்ளும் இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்களுக்கு, போட்டிக்கு முன்பாக [மேலும்…]
பிஃபா (FIFA) உலகக்கோப்பை தொடரில், நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கானா அணியைத் தோற்கடித்து, ‘ரவுண்ட் [மேலும்…]
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மிக முக்கிய பகுதியான குவாடர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடலோர காவல்படை முகாம் மீது, தனிநாடு கோரி போராடி [மேலும்…]