இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு நீண்ட நாட்களாக இருந்த அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், சீனாவிடமிருந்து முக்கியமான ரேர் எர்த் காந்தங்களை (Rare Earth magnets) நேரடியாக [மேலும்…]
Category: தமிழ்நாடு
மதுரையில் ஓடும் கார் தீப்பிடித்தது…..
மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் கோபி கண்ணன். இவர் தனது காரில் ரேஸ் கோர்ஸ் மைதானம் வழியாக புது நத்தம் ரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார். எஸ்.பி [மேலும்…]
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று, தென்மேற்கு பருவமழை [மேலும்…]
அதிரடியாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் [மேலும்…]
73 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்…. வெளியான தகவல்….!!
சென்னை மாவட்டத்தில் 73 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியிட மாற்றம் முழு விவரங்கள் இதோ..
3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்
ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில் தீவிரவாதிகளுக்கும் – இந்திய ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் [மேலும்…]
“பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது”- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்புவழங்கியது. பொள்ளாச்சி பாலியல் [மேலும்…]
உதகை ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு!
நீலகிரி மாவட்டம் உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்று வந்த ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உதகையில் உள்ள அரசு பூங்காவில் [மேலும்…]
அதிக கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியல் – தமிழகம் முதலிடம்!
அதிகம் கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில், கடந்த நிதியாண்டிலும் தமிழகம் முதல் இடத்தில் தொடர்வதாக ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட [மேலும்…]
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, [மேலும்…]
அமைச்சர் சாமிநாதன் மருத்துவமனையில் அனுமதி
தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள [மேலும்…]
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
             
             
             
             
             
             
             
             
             
             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                