மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் [மேலும்…]
Category: இந்தியா
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் வினேஷ் போகட்
ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் வெள்ளிக்கிழமை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஹரியானா காங்கிரஸ் தலைவர் [மேலும்…]
3 நாள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி
சிங்கப்பூர் மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கான 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு டெல்லி வந்தடைந்தார். முன்னதாக [மேலும்…]
எரிபொருள் விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது
பிசினஸ் டுடே தொலைக்காட்சியின்படி, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்ததைத் தொடர்ந்து, எரிபொருள் விலையைக் குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கச்சா [மேலும்…]
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்; பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவும் சிங்கப்பூரும் வியாழன் (செப்டம்பர் 5) அன்று செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் கூட்டாண்மை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரங்களுக்கு இடையே அதிக இயங்குநிலைக்கான ஒப்பந்தங்களை வெளியிட்டன. சிங்கப்பூர் [மேலும்…]
டெல்லி-லண்டன் வழித்தடத்தில் இனி விமானத்தில் WIFI வசதி
டெல்லி மற்றும் லண்டன் (ஹீத்ரோ) இடையே இயங்கும் A350 விமானத்தில் தொடங்கி, அதன் விமானங்களில் விமானத்திற்குள் பயன்படுத்த Wi-Fi சேவைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஏர் [மேலும்…]
CBI விசாரணைக்கு உட்பட 6,900+ ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது
மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்த 6,900 ஊழல் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்காக காத்திருப்பதாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) தெரிவித்துள்ளது. இவற்றில் [மேலும்…]
திருப்பதி பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ்: டிக்கெட் இருந்தால் லட்டு அன்லிமிடெட்
திருப்பதிக்கு செல்பவர்கள் பெருமாளை சேவித்து விட்டு, தவறாமல் வாங்கி வருவது அந்த கோவிலின் பிரபலமான லட்டு பிரசாதம் தான். முன்னதாக ஒரு தரிசன டிக்கெட்டிற்கு [மேலும்…]
விவசாயத்துறை திட்டங்களுக்கு ₹14,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2,817 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் விவசாயத் திட்டம் மற்றும் பயிர் அறிவியலுக்கான ₹ 3,979 கோடி திட்டம் உட்பட விவசாயத் துறை தொடர்பான [மேலும்…]
200 ஆண்டு இல்லாத கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா
ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமான வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு முதல் 8 பேர் பலியாகியுள்ளனர். வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த [மேலும்…]
எதிர்க்கட்சித் தலைவரான பின் முதல்முறையாக அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி
எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின், ராகுல் காந்தி செப்டம்பர் 8 முதல் 10 வரை அமெரிக்காவிற்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார். ராகுல் [மேலும்…]
