மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மிக முக்கியமான மற்றும் உலகப்புகழ் பெற்ற திருவிழாவான சித்திரை பெருந்திருவிழா வரும் ஏப்ரல் மாதம் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. [மேலும்…]
Category: இந்தியா
வருமான வரி தாக்கல் செய்ய செப்.15 வரை அவகாசம்
வருமான வரி தாக்கல் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், செப் 15ம் தேதிவரை நீட்டித்து ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2025–26 [மேலும்…]
இந்தியாவில் செயற்கைகோள் இன்டர்நெட் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? மத்திய அமைச்சர் தகவல்
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சஞ்சார் மித்ரா திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இது தொலைத்தொடர்புத் துறையுடன் பொதுமக்களின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய [மேலும்…]
உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது இதுதான்
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சிறிய நகரங்களின் வளர்ச்சியைப் பொறுத்தது என்று பிரதமர் நரேந்திர [மேலும்…]
காந்தி நகரில் பிரதமர் மோடி வாகன பேரணி : மூவர்ணக் கொடியுடன் வரவேற்பு அளித்த மக்கள்!
குஜராத் மாநிலம், காந்திநகரில் வாகனப் பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடியை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் திங்கள்கிழமை [மேலும்…]
பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள முடியாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!
பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள முடியாது எனப் பிரதமர் மோடி மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் 5 ஆயிரத்து 536 [மேலும்…]
கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை!
கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் எனச் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள [மேலும்…]
சண்டை நிறுத்தத்திற்கு இந்திய ராணுவத்திற்குதான் நன்றி சொல்லணும்: ஜெய்சங்கர்
சமீபத்திய எல்லை தாண்டிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா ஒரு தீர்க்கமான பங்கை வகித்தது என்ற கூற்றுகளை நிராகரித்து, பாகிஸ்தானை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள [மேலும்…]
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இடுக்கி, [மேலும்…]
அடுத்த தலைமுறை போர் கப்பல்கள் : தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்ற கொல்கத்தாவின் GRSE நிறுவனம்!
இந்தியக் கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர் கப்பல்களைக் கட்டமைப்பதற்கான ஒப்பந்தத்தைக் கொல்கத்தாவின் GRSE நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தியாவின் வருங்கால போர்க்கப்பல்கள் குறித்தும் அதன் மூலம் [மேலும்…]
60 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை : அமித்ஷா
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் 60 கோடி ஏழை மக்களுக்கு, தலா 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா [மேலும்…]
