தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் பொது தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே தேர்வு அட்டவணை [மேலும்…]
Category: இந்தியா
நாட்டு மக்களை ஓரணியில் ஒருங்கிணைத்தது, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்! – பிரதமர் மோடி
வானொலி நாடு முழுவதையும் இணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஊடமாக இருக்கிறது என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாதம்தோறும் இறுதி [மேலும்…]
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு !
காஷ்மீரில் புதிய பனிப்பொழிவு தாமதமாக தொடங்கி உள்ளது. குல்மார்க், சோன்மார்க் மற்றும் தூத்பத்ரி போன்ற சுற்றுலாத் தலங்கள் உட்பட பெரும்பாலான உயரமான இடங்களில் புதிய [மேலும்…]
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!
விசாரணைக்கு நேரம் மற்றும் இடத்தைத் தேர்வு செய்யுமாறு கூறி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை தரப்பில் மீண்டும் புதிய சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. ஜார்க்கண்ட் [மேலும்…]
டெல்லியில் கடும் பனிப்பொழிவு – ரயில் சேவை பாதிப்பு!
தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் அதிக அளவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. [மேலும்…]
லோக்சபா தேர்தலுக்கு முன், 3 மாநிலங்களில் மசோதாவை நிறைவேற்ற தயாராகும் பா.ஜ.க
டெல்லி: அயோத்திக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் ஒருங்கிணைந்த சிவில் சட்டம் குறித்து பாஜக தீவிரமாக விவாதிக்க உள்ளது. உத்தரகாண்டில், யூசிசி மசோதாவை விவாதித்து நிறைவேற்றுவதற்காக, [மேலும்…]
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கும் பேச்சுவார்த்தை தீவிரம்
பாட்னா: நிதீஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பியுள்ள நிலையில், பீகாரில் அமையவுள்ள கூட்டணி ஆட்சியில் இரண்டு துணை முதல்வர்கள் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் [மேலும்…]
ஜம்மு காஷ்மீரில் குடியரசு தின விழா கோலாகலம்!
ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஸ்ரீநகரின் பக்ஷி [மேலும்…]
75-வது குடியரசு தின விழா : அணிவகுப்பு படங்கள் !
இந்தியாவில் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, [மேலும்…]
இந்தியாவுக்கு நன்றி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள என்னை அழைத்தது, பிரான்ஸ் நாட்டுக்கு அளிக்கப்பட்ட கௌரவம். இதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று [மேலும்…]
நிதீஷ்குமார் திடீர் பல்டி… பா.ஜ.க.வுடன் தொகுதிப் பங்கீடு: “இண்டி” கூட்டணி கலக்கம்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பா.ஜ.க.வுடன் [மேலும்…]