இந்தியா

புதிய இக்லா-எஸ் ஏவுகணைகளை வாங்கியது இந்திய ராணுவம்  

சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய ராணுவம் ரஷ்ய [மேலும்…]

இந்தியா

IMF-இல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணி நீக்கம்  

ஏப்ரல் 30, 2025 தேதியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நிர்வாக இயக்குநராக (இந்தியா) இருந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனின் பதவிக்காலத்தை [மேலும்…]

இந்தியா

ஜம்மு காஷ்மீர் : மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு!

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட மண்சரிவால் பல கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ரம்பன் பகுதியில் உள்ள சம்பா செரியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. [மேலும்…]

இந்தியா

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் தங்கள் [மேலும்…]

இந்தியா

பாகிஸ்தானுடனான அனைத்து கடல்சார் வர்த்தகம் மற்றும் அஞ்சல் பரிமாற்றத்திற்கு தடை  

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, சனிக்கிழமை [மேலும்…]

இந்தியா

ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம்!

சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் [மேலும்…]

இந்தியா

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை…. மத்திய அமைச்சகத்தின் அதிரடி உத்தரவு….!! 

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத [மேலும்…]

இந்தியா

ஷிர்காவோவில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்! 

கோவாவின் ஷிர்காவோவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வடக்கு கோவாவில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோயில் [மேலும்…]

இந்தியா

அமராவதியை மீண்டும் தொடங்கி வைத்த மோடி;Rs.58,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்  

58,000 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதி இருக்கும் என்ற நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி [மேலும்…]

இந்தியா

அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி விதிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்தவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு அரிசி வகைகளுக்கான வரியை விதித்துள்ளது. இதில் புழுங்கல் அரிசி மற்றும் [மேலும்…]