தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னையில் இன்று [மேலும்…]
Category: உலகம்
ஜூலை 1ம் தேதி குவாட் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு!
நடப்பாண்டுக்கான குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு ஜூலை ஒன்றாம் தேதி நடைபெறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை [மேலும்…]
ரேடாரால் பார்க்க முடியாது : சீனா கண்டுபிடித்த ‘கொசு’ ட்ரோன்!
ரேடாரால் மட்டுமல்ல மனிதர்களின் கண்களால் கூட கண்டுபிடிக்க முடியாத கொசு அளவிலான ட்ரோனை சீனா கண்டுபிடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. எதை [மேலும்…]
விசா பெற 5 ஆண்டுகளின் social media தரவுகளையும் வெளிப்படுத்தவேண்டும்: அமெரிக்க தூதரகம்
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை, விசா விண்ணப்பதாரர்களை பின்னணி சரிபார்ப்புக்காக கடந்த ஐந்து ஆண்டுகளின் அனைத்து சமூக ஊடக பயனர்பெயர்கள் மற்றும் ஹாண்டில்களை [மேலும்…]
நடுவானில் பறந்த விமானத்தின் இன்ஜினில் இருந்து திடீர் புகை மற்றும் தீ… அலறிய பயணிகள்..
அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் இருந்து அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் புகை வர தொடங்கியது. [மேலும்…]
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுயவை வெகுவாக பாராட்டிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர் மீது இருக்கும் தற்போதைய விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். [மேலும்…]
மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்
மத்திய மெக்சிகோவின் இராபுவாடோவில் ஒரு மத விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை [மேலும்…]
புவிசார் அரசியலில் மாற்றம் : மத்திய கிழக்கில் புது உலகம் – தனிமைப்படுத்தப்பட்ட ஈரான்!
இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் 12 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்,ஈரானுக்கு எதிராகத் [மேலும்…]
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது
இஸ்ரேலின் உளவு நிறுவனமான Mossad-க்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. “கொலைகளை நடத்துவதற்காக நாட்டிற்கு உபகரணங்களை இறக்குமதி செய்ய [மேலும்…]
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் அணுசக்தி நிலையங்களை அழிக்கவில்லை என்கிறது அமெரிக்க உளவுத்துறை
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்கள் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு [மேலும்…]
போர்நிறுத்தத்தினை அறிவித்தது ஈரான்
அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பு, தெஹ்ரானின் மறுப்பு, அதைத் தொடர்ந்து வெளிப்படையான யு-டர்ன் பின்னர் இஸ்ரேல் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் என பல [மேலும்…]
