இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது  

Estimated read time 1 min read

இஸ்ரேலின் உளவு நிறுவனமான Mossad-க்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது.
“கொலைகளை நடத்துவதற்காக நாட்டிற்கு உபகரணங்களை இறக்குமதி செய்ய முயன்ற இட்ரிஸ் அலி, ஆசாத் ஷோஜாய் மற்றும் ரசூல் அகமது ரசூல் ஆகியோர் கைது செய்யப்பட்டு… சியோனிச ஆட்சிக்கு ஆதரவாக ஒத்துழைத்ததற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்,” என்று இஸ்ரேலைக் குறிப்பிட்டு நீதித்துறை கூறியது.
துருக்கிய எல்லைக்கு அருகிலுள்ள வடமேற்கு ஈரானின் உர்மியா என்ற நகரத்தில் மூன்று பேரும் பொதுவில் தூக்கிலிடப்பட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author