கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த சில தினங்களுக்கு முன்பு [மேலும்…]
Category: உலகம்
அருணாச்சல பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடியதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவளித்த அமெரிக்கா
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை “சீனாவின் உள்ளார்ந்த பகுதி” என்று சீன ராணுவம் அழைத்ததையடுத்து, இந்தியப் பிரதேசமாக வாஷிங்டன் அங்கீகரித்ததாக அமெரிக்க அதிகாரி [மேலும்…]
உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களை தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் மோடி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிய சில மணி நேரங்களில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ரஷ்ய அதிபர் [மேலும்…]
அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்!
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். பல்வேறு துறைகளில் இந்தியா-உக்ரைன் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு [மேலும்…]
தொடர்ந்து 7வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தேர்வு; இந்தியா எந்த இடம் தெரியுமா?
ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைபடி, பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது. மகிழ்ச்சி [மேலும்…]
பார்சி புத்தாண்டு : பிரதமர் மோடி வாழ்த்து!
பார்சி புத்தாண்டு இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈரானிய நாட்காட்டியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நவ்ரோஸ் பண்டிகை உலகெங்கிலும் உள்ள பார்சி சமூகத்தினரால் [மேலும்…]
‘உலகில் வரலாறு காணாத அளவு வெப்பம்: ஐநா எச்சரிக்கை
கடந்த ஆண்டு உலகளாவிய வெப்ப பதிவுகள் வரலாறு காணாத அளவு இருந்தது என்று ஐநா இன்று தெரிவித்துள்ளது. 2014 முதல் 2023 வரையிலான காலகட்டம் [மேலும்…]
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடல்!
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்திய கடற்படை ஆற்றி வரும் முக்கிய பங்கை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டியுள்ளார். [மேலும்…]
பல்கேரியா நாட்டு அதிபர் பிரதமர் மோடிக்கு நன்றி!
கடற்கொள்ளை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சுதந்திரமான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட பல்கேரிய கப்பல் [மேலும்…]
மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை
ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்…]
ஐநா கூட்டத்தில் இந்தியாவின் CAA சட்டத்தை விமர்சித்த பாகிஸ்தான்: இந்தியா பதிலடி
ஐநா பொதுச் சபையில் கருத்து தெரிவிக்கும் போது பாகிஸ்தான் தூதுவர், அயோத்தி ராமர் கோயில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டது பெரும் [மேலும்…]
