உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது எனப் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்த் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் 2 நாள் அரசு முறைப் [மேலும்…]
Category: கவிதை
மக்கள் கவிஞர்
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! பிறந்த நாள் 13.4.1930 கவிஞர் இரா .இரவி . பட்டுக்கோட்டையில் பிறந்த பாட்டுக்கோட்டை பாட்டால் கோட்டை கட்டியவர் [மேலும்…]
இணையத்தில் வாழும் எம் தமிழ்
இணைத்தில் வாழும் எம் தமிழ் ! கவிஞர் இரா .இரவி ! ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில் இனிய ஆதிக்கம் செலுத்தும் மொழி நம் தமிழ் [மேலும்…]
ஹைக்கூ படியுங்கள்
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! தமிழ்நாட்டின் மரம் தேட வேண்டி உள்ளது பனைமரம் ! தமிழை அழியாமல் காத்தில் பெரும்பங்கு [மேலும்…]
ஏழ்மையின் எதிர்பார்ப்பு.
ஏழ்மையின் எதிர்பார்ப்பு.கவிஞர் இரா.இரவி. மாட மளிகை கூட கோபுரம் அல்ல மண்ணில் வாழ சிறு வீடு போதும் ! ஆடம்பர இராச உடைகள் அல்ல [மேலும்…]
தமிழ் ஹைக்கூ
ஹைக்கூ .கவிஞர் இரா .இரவி ! உயிருக்காக ஓடியது தப்பியது மான் ! உணவுக்காக ஓடியது தோற்றது சிறுத்தை ! பயமின்றி மின் கம்பியில் [மேலும்…]
மருத்துவர்கள்.
மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி ! வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள் வாழ்வாங்கு வாழும் நல்லவர்கள் ! இறவாமல் செய்ய முடியாவிடினும் இறப்பைத் தள்ளிப் [மேலும்…]
உழைப்பாளர் தினம்
உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி ! தினம் தினம் உழைப்பவன் உழைப்பாளி ! தித்திக்கும் உலகை உருவாக்கியவன் உழைப்பாளி ! தினங்கள் [மேலும்…]
சூரியதாகம்.
சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி ! இரவி என்றால் சூரியன் என்று பொருள் உண்டு இரவியின் தாகத்தை சூரிய தாகமாகப் பதிகிறேன் [மேலும்…]
வேண்டாம் சாதிவெறி.
சாதி வெறி ! சாகடிக்கும் தீ ! கவிஞர் இரா .இரவி ! மோதி வீழ்வது மிருககுணம் கூடி வாழ்வது மனிதகுணம் கூடிவாழ் மனிதனாக [மேலும்…]