தொடர் கனமழை காரணமாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், அதன் முழு கொள்ளளவை எட்டியது. 3 ஆயிரத்து 231 [மேலும்…]
சீனா தனது 4-வது விமானம் தாங்கி கப்பலைக் கட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்துச் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், லியோனின் [மேலும்…]
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். [மேலும்…]
மதுரையில் 15 வயது மாணவன் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சம்பக்குளம் வைரம் கார்டன்ஸ் பகுதியில் [மேலும்…]
தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்பு தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் விளம்பரப் பலகைகள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் இந்தி மொழியைப் [மேலும்…]
சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகுறித்து சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என்.அண்மையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்து கணிப்பில் 91.3விழுக்காட்டு பதிலளித்தவர்கள், [மேலும்…]
சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் , அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுதிய “உலக வளர்ச்சி [மேலும்…]
செசல் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்ரிக் ஹெர்மினியேவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்அக்டோபர் 15ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார். ஷி ச்சின்பிங் கூறுகையில், [மேலும்…]